Thursday, October 14, 2010

தர்ஹாக்களை தரைமட்டமாக்குங்கள்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் "(தரையைவிட ) உயர்ந்துள்ள எந்தக் கப்ரையும் தரைமட்டமாக்காமல் விட்டு விடாதிர் "
(அறிவப்பவர் : அலி (ரலி) நூல் : முஸ்லீம் 1764 )

அல்ல்ஹாவின் தூதர் ஸல் அவர்கள் கப்ரை தரைமட்டமாக்கும்படி உத்தரவிட்டதை நான் கேட்டுள்ளேன்.
(அறிவப்பவர் : ஜாபிர் (ரலி) நூல் : முஸ்லீம் 1765)

மேற்கண்ட ஹதீஸ்களெல்லாம் "ரஹ்மத் அரகட்டளையின்" மூலம் வெளியிடப்பட்டு, சுன்னத் ஜமாஅத் மௌலவிகளால் மொழிபெயர்க்கப்ட்டு, கடையநல்லூர் பைஜூல் அன்வார் அரபி கல்லூரி முதல்வர் காஜா மொஹிதீன் அஸ்ஸலாமி, லால் பேட்டை மன்பசுல் உலூம் அரபிக்கலூரி துணை முதவர் நூருல் அமீன் மன்பயி, சென்னை காஷிபூல் ஹூதா அரபிகல்லூரி பேராசிரியர் இரஹீம் பாகவி , காசாமி இன்னும் பல உலமாக்கள் வழங்கி வெளியிடப்பட்டுள்ள ஸஹீஹ் முஸ்லீமின் தமிழ் மொழி பெயர்பிலுள்ள ஹதீஸ்கல் தான்.

சிந்தித்து பாருங்கள் ! சுன்னத் ஜமாஅத் மௌலவிகளே! கப்ருகளை கட்டகூடாது , கட்டப்பட்ட கப்ருகளை இடிக்க வேண்டும் , தர்கா கட்டகூடாது என நபி அவர்கள் கூறிய செய்திகளை மொழி பெயர் திருக்கிறார்கள். இதற்கு பிறகும் சாபம் இறங்கும் தர்ஹாக்கள் தேவையா ?

படைத்தவனை மறந்துவிட்டு யானைகளுக்குபின்னால் சினிமா பாடுகளுடன், ஆட்டம் பூட்டு கொண்டு ஆணுகளும், பெண்களும் கண்ணயரும், காளையரும், கலர்புல்லாக காட்சிதந்து ஒருவரை ஒருவர் கண்டுகளித்து இப்படி கூதடின்கின்ர மார்கத்தயா , நபி ஸல் அவர்கள் காடிதந்தார்கள் , தீநோறாய் சிந்திந்து பாருங்கள் .

நபி ஸல் அவர்கள் தாம் மரணிப்பதற்கு முனால் நோயிற்றிந்த பொது " யஹுதிகளையும், நாசராகளையும் அல்லாஹ் சபிப்பானாக அவர்கள் தங்கள் நபி மார்களின் மண்ணறைகளை வன்ன்கச்தளைகலாக ஆக்கஈவிட்டன்ர் என்று கூறினார்கள் .
(அறிவப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : புகாரி 1330)

நபி மார்களுக்கி தர்ஹா கட்ட்யவர்களுக்கு அல்ல்ஹவுடி சாபம் ஏற்பட்டு விட்டது என்றால் இன்றைக்கு ஏர்வாடி , நாகூர் , அஜ்மீர் போன்ற இடங்களில் வலிமார்கள் என்றபெயரில் மனிதகளுக்கும் , யானைகொல்லுக்கும் , கட்டைபீடி மச்தாங்களுக்கும் , தர்ஹாக்கள் கட்டி உள்ளீர்களே !! கந்தூரி கொண்டாடுகிறீர்களே இது யாருடைய கலாச்சராம் ? யஹூது நசாரக்களின் கலாச்சராம் அல்லவா ? இறைவனுடைய சாபத்தை அஞ்சி கொள்ளுங்கள் .

அல்லாஹுவுடைய பாதையில் கொள்ளபட்டவர்களிடம் (ஷஹீதுகள்) உதவி தேடுவது சாத்தியமா ?

அல்லாஹுவின் பாதையில் கொள்ளபட்டோரை இருந்தூர் என கூறாதீர்கள் ! மாறாக உய்ருடன் உள்ளனர் . எனினும் நீங்கள் உணரமாடீர்கள் (அல் குர்ஆன் - 2 :154 ), இறந்தவர்களை எண்ணாதீர்கள் (அல் குர்ஆன் - 3:169) ஆகிய வசனங்கள் கூறுவதை மூஸ்லீம்கள் தவறாக சிலர் புரிந்து அவர்களிடம் பிரார்த்திக்கலாம் என்பதிற்கு இவ்வசனகள் சான்றாக அமைந்துள்ளதாக அவர்கள் விளங்கி கொண்டுள்ளனர்,. இது பல காரங்களால் தவாறன விளக்கமாகும்

இவ்வசனகள் நல்லடியார்கள் மற்றும் மாகன்களை கொண்டாடவோ , அவர்களுக்கு வழிபாடு நடுதுவதை அனுமதிக்கவோ அருளப்படவில்லை . அல்லாஹ்வின் பாதியில் உயிர்த்தியாகம் செய்ய ஒருவர் தயங்ககூடாது என்பதை வலயுரித்தவே அருளப்பட்டன .
இவ்வசனகள் அருளபட்டபின் , நபிகள் நாயகம் ஸல் அவர்களோ , நபி தோழர்களோ அல்லாஹ்வின் பாதியில் கொல்லபட்டவர்களை அழைக்கவோ , பிறர்திக்கவோ இல்லை என்பதை முதலில் விளங்கி கொள்ள வேண்டும் .

இவ்வசனகளை கவனமாக ஆய்வு செய்தால் அவகளின் விளக்கம் தவறு என்பதை அவர்களே அறியலாம் . ௨.௧௫௪ அவது வசனத்தில் "அவர்கள் உயிருடன் உள்ளனர் " என்பதுடன் "எனினும் நீங்கள் உணரமாடீர்கள் " என்றும் கூறப்பட்டுள்ளது . அவர்கள் உயிருடன் இருபது நாம் உணர்துள்ள கருத்தில் அல்ல. நம்மால் உணர்ந்து கொள்ள்ளமுடியாத வேறு வகையில் உயிருடன் இருக்கிறார்கள் என்ற கருத்தை இது தரும் . ௩:௧௬௯ வசனமும் அதை தொடர்ந்து வரும் நான்கு வசனக்லூம், இதை இன்னும் தெளிவாக கூறிகின்றன . ௩:௧௬௩ வசனம் . " தம் இறைவினடம் உயிருடன் உள்ளனர் " என கூறிகிறது . நம்மை பொறுத்தவரை அவர்கள் மரணிதவிட்டலூம் , இறைவனை பொறுத்தவரை அவர்கள் உயிருடன் உள்ளனர் என்று கூறபடுகிறது . இவை அனைத்தையும் விட இவ்வசனத்திற்கு அல்லாஹ்வின் தூதர் அளித்த விளக்கம் முக்கியமானதாகும் .

உயிருடன் இருக்கிறார்கள் என்றால் எப்படி ? என்று நாங்கள் கேட்டபொழுது அவர்களின் உயிர்கள் பச்சை நிறத்து பறவை கூடுக்குள் இருக்கும் அவை சொர்கத்தில் விருபியவாறு சுற்றி திரியும்என்று நபி ஸல் அவர்கள் விளக்கம் அளித்தார்கள்
(அறிவப்பவர் : இப்னு மஸ்வூத் (ரலி) நூல் : புகாரி 3500)

நியாயத் தீர்பிர்க்கு பிறகு தான் நல்லோர்கள் சொர்க்கம் செல்வார்கள் எனவே தன் மனித வடிவில் இல்லமால் பச்சை நிறப் பறவைகளாக சுற்றி வருவார்கள் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்

அல்லாஹுவின் பாதையில் கொல்லப்பட்டவரின் சொத்திக்களை வாரிசுகள் எடுத்து கொல்லாலமா ? அவரது மனைவி மற்றவரை மணந்து கொள்ளலாமா ? கேட்டால் செய்யலாம் என்று தான் தர்ஹாவிற்கு செல்லகூடியவர்களும் , தர்ஹாவ ஆதரிப்பவர்களும் பதிலளிப்பார்கள் . அவர்கள் நம்மை பொறுத்தவரை இறந்துவிட்டார்கள் என்று இவர்களும் ஒப்பு கொல்வடஹி இதில் இருந்து அறியலாம் .
நம்மை போலவே உயிருடன் உள்ளனர் என்று ஒரு வாதற்றிக்கு வைத்து கொள்வோம் . ஒருவர் உயிருடன் இருப்பதால் அவரிடம் பிரார்த்திக்கலாமா ? அவருக்கு கடவுள் தனமி வந்து விடுமா ? நாம் ந்யிருடன் தான் இருக்கிறோம். நம்மில் ஒருவர் மற்றொருவரிடம் பிரார்த்தனை செய்யலாமா ?

ஈஸா நபி அலை அவர்கள் இன்று வரை உயிருடன் தான் உள்ளனர் என்று பல இடங்களில் அல்லாஹ் கூறிகிறான் (பார்க்கஅல் குர்ஆன் : 4 :157 முதல் 159 வரை , 5 :75 , 43 : 61 )

ஈஸா நபி அலை அவர்கள் இவ்வுலகில் ஏராளமான அற்புதங்களை நிகழ்த்தினார்கள் , அவர்களை அழைத்து பிரார்த்தித்தும் கிருஸ்துவர்கள் நடவடிக்கை தவறானது என்று நம்புகின்ற முஸ்லிம்கள் ஈஸா நபிக்கு சமாமாக இல்லாதவர்களிடம் பிரார்த்திப்பது எந்த வகையில் நியாயமாகும்

அனைத்தையும் படைத்தது பரிபாலித்து , அனைத்திற்கும் ஆற்றல் உள்ளவநிடம்தான் பிரார்த்திக்க வேண்டும், உயிருடன் இருப்பதால் மட்டும் ஒருவரிடம் பிரார்த்திக்க முடியாது . அல்லாஹுவின் பாதையில் ஒருவர் கொள்ளபடரா ? அல்லது பெருமைக்காக போருக்கு சென்று கொள்ளபட்டாரா என்பது அல்லாஹ்விற்கு மட்டுமே தெரிந்த விஷயம் . ஒருவர் அல்லாஹுவின் பாதையில் தான் கொல்லபட்டாரா என்பது நாம் முடிவு செய்ய இயலாது . இதும் கவனத்தில் கொள்ளவேண்டும் . இவை தவிர அல்லாஹ்வை தவிர யாரிடமும் பிரார்த்தனை செய்ய செய்யகூடாது என்று கூறும் நூறுக்கணக்கான இறை வசனங்கள் உள்ளன அவற்றில் சில
(3.186,3.38,2.29,7.55,7.56,7.180,7.194,7.197,10.12,10.106,13.14,14.39,14.40,16.20,17.56,17.110,19.4,2190,22.12,2213,22.62,22.73,22.117,22.62,31.30,35.13,35.14,35.40,39.38,40.12,40.20,40.60,40.66,46.4,46.5) போன்ற வசனங்கள் அல்லாஹ்வை தவிர வேறு யாரிடமும் பிரார்த்திக்க அதிகாராம் இல்லை என்று கூறுவதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

தர்ஹாவில் அடக்கம் செய்யப்பட்டவர்கள் அல்லாஹிவ்டம் (சிபாரிசு ) பரிந்துரை செய்வார்களா ?

அல்லஹ்வை அன்றி அவரகளுக்கு தீமையையும் , நன்மையையும் செய்யதவற்றை வணங்குகின்றனர் . அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்கு பரிதுரை செய்வார்கள் என்றும் கூறுகின்றனர் . வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வுக்கு தெரியாததை அவனுக்கு சொல்லிகொடுகிரீர்களா ? அவன் தூயவன்அவன்ர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்தவன் " என்று கூறுவீராக (அல்குர்ஆன் 10 .18 )

மேற்கூறிய வசனம் " தர்ஹவில் அடக்கம் செய்யப்பட்டு இருப்பவர்கள் வலிமார்கள் என்று சொல்லபடுபவர்கள், அல்லாஹ்விடம் எந்த பரிந்துரையும் செய்ய முடியாது என்பதை பிரகடனப்படுத்துகிறது

இறுதி எச்சரிக்கை

(நரக நெருப்பில் ) அவர்களுடைய முகங்கள் புரட்டப்டும் அந்நாளில் (மறுமையில் ) ஆ !! கை சேதமே !! அல்லாஹ்வுக்கே நாங்கள் வழிபட்டு இருக்க வேண்டுமே !! இதுதருக்கும் நாங்கள் கட்டு பட்டு இருக்க வேண்டுமே என்று கூறுவார்கள் . எங்கள் இறைவா !! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும் , எங்கள் பெரியவர்களுக்கும் வழிப்பட்டோம் அவர்கள் எங்களை வலிகேடுத்துவேட்டார்கள் என்று அவர்கள் கூறுவார்கள் (அல்குர்ஆன் 3 .66 ,67 )
நன்றி:dhargavalikedu.tk:

No comments:

Post a Comment