Tuesday, November 30, 2010

சில ஆச்சர்யங்கள், சில கேள்விகள்

வியப்பான தகவல்களுக்கு உங்களை தயார்ப்படுத்தி கொள்ளுங்கள். 

சில நாட்களுக்கு முன்பு ஸ்டான்போர்ட் பல்கலைகழகத்தின் மருத்துவ பிரிவை (Stanford University School of Medicine) சார்ந்த ஆய்வாளர்கள், மூளையில் உள்ள இணைப்புகளை தெளிவாக ஆராய உபயோகப்படும் ஒரு யுக்தியை பற்றிய ஆய்வறிக்கையை சமர்பித்துள்ளனர். இந்த யுக்தியின் மூலம் தெரியவரும் தகவல்கள் படிப்பவர்களை வியப்பின் உச்சிக்கே அழைத்து செல்கின்றன. 

பதிவிற்குள் செல்லும் முன் மூளை சம்பந்தப்பட்ட சில விஷயங்களை தெரிந்து கொள்வது பதிவிற்கு அவசியமென்று கருதுகின்றேன். 

ஒரு ஆரோக்கியமான மனித மூளையில் சுமார் 200 பில்லியன் (1 பில்லியன் = 100 கோடி) நரம்பணுக்கள் (Nerve Cells or Neurons) உள்ளன. நம் உடலில் உள்ள மற்ற உயிரணுக்களை (cell) போன்றவை தான் நரம்பணுக்கள் என்றாலும், இவைகளை உயிரணுக்களிலிருந்து வேறுபடுத்தி காட்டுவது இவைகளின் மின்வேதியியல் (Electrochemical aspect) தன்மை தான்.   





ஒரு இயந்திரத்தில் உள்ள ஒயர்களை (wire) போல நரம்பணுக்களும் மின் சைகைகளை (Electrical signal) சுமந்து செல்கின்றன. (இதனை செய்வது நரம்பணுக்களில் உள்ள AXON என்ற கேபிள் போன்ற பகுதி)

எப்படி ஒரு ஒயர் மற்றொரு ஓயருக்கு மின் சைகைகளை பாஸ் செய்கின்றதோ அதுபோலவே ஒரு நரம்பணு மற்றொரு நரம்பணுவிற்கு மின் சைகைகளை பாஸ் செய்கின்றது.

ஆனால், ஒரு நரம்பணு மற்றொரு நரம்பணுவிற்கு மின் சைகைகளை நேரடியாக அனுப்புவதில்லை. அவற்றை சினாப்ஸ் (Synapse) எனப்படும் சின்னஞ்சிறு இடைமுகம் (Interface) மூலம் அனுப்புகின்றன. ஆக, இரண்டு நரம்பணுக்களுக்கு மத்தியில் சினாப்ஸ் மூலமாகவே தகவல் பரிமாற்றம் நிகழ்கின்றது. 



சரி இப்போது பதிவிற்கு வருவோம். 

ஸ்டான்போர்ட் மருத்துவ பள்ளி ஆய்வாளர்கள், மூளையில் உள்ள இணைப்புகளை ஆய்வு செய்ய "Array Tomography" என்னும் "மீள் ஒலி வழி இயல் நிலை வரைவி" யுக்தியை (Imaging Technique) உருவாக்கியிருக்கின்றார்கள்.

முன்பு எப்போதும் இல்லாத அளவு, இந்த யுக்தியின் மூலம் மூளையின் இணைப்புகளை தெளிவாக ஆராய முடிவதாக குறிப்பிட்டுள்ளனர் இப்பள்ளியின் ஆய்வாளர்கள். இந்த யுக்தியை சோதிக்க சுண்டெலியின் "Bio-Engineering" செய்யப்பட்ட மூளை திசுக்களை (A slab of tissue — from a mouse’s cerebral cortex — was carefully sliced into sections only 70 nanometers thick.) உபயோகப்படுத்தியிருக்கின்றனர். . 



இந்த யுக்தியை கண்டுபிடித்தவர்களில் ஒருவரான ஸ்டீபன் ஸ்மித் அவர்களது கருத்துப்படி, சுமார் இருநூறு பில்லியன் நரம்பணுக்களை கொண்ட மனித மூளையில், இந்த நரம்பணுக்களை இணைக்க ட்ரில்லியன் (1 ட்ரில்லியன் = 100,000 கோடி) கணக்கில் சினாப்சஸ்கள் செயல்படுகின்றனவாம். ஒரு நரம்பணு மற்ற நரம்பணுக்களை தொடர்பு கொள்ள ஆயிரக்கணக்கான சினாப்சஸ்களை உபயோகப்படுத்துகின்றதாம். 

மிக நுண்ணிய அளவுள்ள சினாப்சஸ்கள் (less than a thousandth of a millimeter in diameter) ஒரு நரம்பணுவிலிருந்து வரக்கூடிய மின் சைகைகளை மற்றொன்றிற்கு கடத்துகின்றன. மொத்தம் பனிரெண்டு வகை சினாப்சஸ்கள் உள்ளதாக இதுவரை கண்டறியப்பட்டுள்ளது.  



மனித மூளையின் "Cerebral Cortex" (sheet of neural tissue that is outermost to the cerebrum of the mammalian brain) திசுவில் மட்டும் 125 ட்ரில்லியனுக்கும் மேலான சினாப்சஸ்கள் உள்ளன. இது, 1500 பால்வீதிக்களில் (Milkyway Galaxy) இருக்கக்கூடிய மொத்த நட்சத்திரங்களின் எண்ணிக்கைக்கு (தோராயமாக) ஒப்பானது. 

ஒவ்வொரு சினாப்ஸ்சும் ஒரு நுண்செயலியை (Microprocessor) போல செயல்படுகின்றது, தகவல்களை சேமிப்பதிலிருந்து அவற்றை செயல்படுத்துவது வரை. (ஆக, நம் ஒவ்வொருவருடைய மூளையிலும் ட்ரில்லியன் கணக்கான நுண்செயலிகள் உள்ளன!!!!!!!!!) 

ஒரு சினாப்ஸ்சில், சுமார் ஆயிரம் "Molecular-Scale" நிலைமாற்றிகள் (Switches) இருப்பதாக கணக்கிடலாம். 

ஒரு மனித மூளையில் உள்ள நிலைமாற்றிகளின் எண்ணிக்கை, இவ்வுலகில் உள்ள அனைத்து கணிப்பொறிகள், வழிச்செயளிகள் (Routers) மற்றும் இணைய இணைப்புகளில் உள்ள நிலைமாற்றிகளை விடவும் அதிகம். 

A single human brain has more switches than all the computers and routers and Internet connections on Earth --- Stephen Smith, professor of molecular and cellular physiology, Co-inventer of Array Tomography technique.          

என்ன? கேட்பதற்கு வியப்பாக உள்ளதா? அதனால் தான் ஸ்டீபன் ஸ்மித் அவர்கள், மூளையின் இத்தகைய சிக்கலான வடிவமைப்பை பற்றி கூறும் போது "கிட்டத்தட்ட நம்பவே முடியாத அளவு" இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். 

Observed in this manner, the brain’s overall complexity is almost beyond belief --- Stephen Smith, professor of molecular and cellular physiology, Co-inventer of Array Tomography technique.

ஆம், இந்த தகவல்கள், கேட்பவர்களை ஆச்சர்யத்தில் மூழ்கடிக்கும்.

இந்த தகவல்களே உங்களை திணறடிக்க செய்திருந்தால், ஒரு நரம்பணு எப்படி மின் தகவல்களை அடுத்த நரம்பணுவிற்கு சினாப்சஸ்கள் வழியாக செலுத்துகின்றது என்பது போன்ற தகவல்கள் எல்லாம் உங்களை "இப்படியெல்லாம் மூளைக்குள் நடக்கின்றதா?" என்று மிரட்சி கொள்ளவே செய்யும்.

இந்த புதிய யுக்தி, மூளை சம்பந்தமான நோய்களை/பிரச்சனைகளை பற்றி தெளிவாக அறிய உதவும் என்று ஸ்மித் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

புதிய யுக்தி குறித்த இந்த ஆய்வறிக்கையை 18ஆம் தேதியிட்ட இம்மாத நுயூரான் (Neuron) ஆய்விதழில் காணலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள சுட்டியில் இருந்து அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


இனி, இவ்வுலகில் உள்ள உயிரினங்கள் தற்செயலாக உருவாகியிருக்கும் என்ற கருத்தில் உள்ள சில சகோதரர்களுக்கு சில கேள்விகள்...

1. ஒரு மிகச் சாதாரண, சுமார் இரண்டாயிரம் டிரான்சிஸ்டர்களை கொண்ட, ஒரு ஆரம்ப நிலை நுண்செயலி கூட தற்செயலாக உருவாகி இருக்கும் என்று யாராவது கூறினால் ஏற்றுக்கொள்வீர்களா?

2. ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றால், பிறகு எப்படி, நம்பவே முடியாத அளவு சிக்கலான வடிவமைப்பை கொண்ட மூளை போன்ற ஒரு உடல் பகுதி தற்செயலாக உருவாகியிருக்கும் என்று நம்புகின்றீர்கள்?

3. ட்ரில்லியன் கணக்கான சினாப்சஸ்கள், பில்லியன் கணக்கான நரம்பணுக்கள் மற்றும் அவற்றை சார்ந்தவைகள் மிக கனகட்சிதமாக செயல்பட்டு நம்மை மற்றும் மற்ற உயிரினங்களை வழிநடத்தி கொண்டிருக்கின்றன. இப்படியொரு சிஸ்டம் தற்செயலாக உருவாக வாய்ப்புகள் உள்ளதா? அப்படி இருந்தால் அது எத்தனை சதவீதம்?

4. மற்ற உயிரினங்களின் மூளையை விட தனித்தன்மை வாய்ந்தது மனித மூளை. பேச, யோசிக்க, திட்டமிட என்று மற்ற உயிரினங்களை விட மேம்பட்டது நம் மூளை. தகவல்களை கணக்கிட்டு அற்புதமாக செயலாக்கம் செய்யும் நம் மூளை தற்செயலாக உருவாகியிருக்கும் என்பதை மூட நம்பிக்கையாக எடுத்து கொள்ளலாமா?

5. பரிணாமத்தில் இதற்கு என்ன விளக்கம் இருக்கின்றது? மில்லியன் கணக்கான ஆண்டுகளாக இப்படி நடந்திருக்கும், அப்படி நடந்திருக்கும் என்று தங்கள் கற்பனையில் தோன்றியதையெல்லாம் விளக்கமாக கூறாமல், மூளை போன்ற மிக சிக்கலான வடிவமைப்பை கொண்ட உடல் பாகங்கள் எப்படி தற்செயலாக வந்திருக்குமென்று விளக்குமுறைகளுடன் நிரூபிக்கப்பட்ட ஆய்வு முடிவுகள் ஏதாவது இருக்கின்றதா?

6. மேலே கேட்ட கேள்வியை வேறு விதமாக கேட்க வேண்டுமென்றால், சில உயிரணுக்களாவது தற்செயலாக உருவாகி, ஒன்று சேர்ந்து ஒரு செயலை செய்வதாக ஆய்வுக்கூடத்திலாவது நிரூபித்து காட்டியிருக்கின்றார்களா?

எல்லாம் தற்செயலாக உருவாகியிருக்கும் என்று நம்பும் அந்த சில சகோதரர்கள் இந்த கேள்விகளுக்கு முதலில் பதில் சொல்லட்டும். அவர்கள் சொல்லும் பதிலை பொறுத்து மற்ற கேள்விகளை பின்னூட்டங்களில் முன்வைக்கின்றேன்.

பரிணாமத்திற்கு எதிராக செயல்படும் "Uncommon Descent" இணைய தளத்தின், இது பற்றிய பதிவின் பின்னூட்ட பகுதியில் ஒருவர் தெரிவித்துள்ள கருத்து என்னை கவனிக்க வைத்தது,

What is perhaps more amazing than the human brain itself is the fact that it has grown from just a fertilized egg. Pretty astonishing. 
மனித மூளையை விட ஆச்சர்யப்பட வைக்கும் விஷயம் என்னவென்றால்,  ஒரு முட்டையிலிருந்து அது வளர்ந்திருக்கின்றது என்பதுதான். அதிக திகைப்பை உண்டாக்கும் உண்மை இது. 

சிந்திக்க வைக்கும் கருத்து....

பரிணாம சவப்பெட்டியில் மற்றொரு ஆணி அழுத்தமாக இறங்கி இருக்கின்றது......

நம் அனைவரையும் மூடநம்பிக்கையாளர்களிடமிருந்து இறைவன் காப்பானாக...ஆமின்.

இறைவனே எல்லாம் அறிந்தவன்...


Pictures taken from:
1 & 2: How stuff works.
3. mult-sclerosis.org.
4. ihcworld.com.
5. Science daily website.
6. Neuron Magazine.

One can download the Array Tomography report from:
1. Single-Synapse Analysis of a Diverse Synapse Population: Proteomic Imaging Methods and Markers --- Neuron, dated 18th Nov 2010. link

References:
1. New imaging method developed at Stanford reveals stunning details of brain connections --- Bruce Goldman, dated 17th Nov 2010, Stanford medical school website. link
2. How your brain works --- Craig Freudenrich, howstuffworks. link
3. Human brain has more switches than all computers on Earth --- Elizabeth Armstrong Moore, dated 17th Nov 2010, CNET News. link.
4. More Switches than a computer --- Uncommon Descent, Cornelius Hunter, dated 17th Nov 2010. link.
5. Ethics and the Evolution of the Synapse --- darwins-god blog, Cornelius Hunter, dated 21st Nov, 2010. link 

நன்றி:எதிர்க்குரல்

Sunday, November 21, 2010

ஐயப்பனுடைய நண்பரான வாபர் முஸ்லிமா? பிராமணரா?

அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே!
அவர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் திட்டாதீர்கள்; (அப்படித் திட்டினால்) அவர்கள் அறிவில்லாமல், வரம்பை மீறி அல்லாஹ்வைத் திட்டுவார்கள் – (அல்குர்ஆன் 6:108)
பிற மதத்தவர்கள் வணங்குபவற்றை ஏசக்கூடாது என்று நம் மார்க்கம் நமக்கு வலியுறுத்துகிறது. இஸ்லாம் என்ற எளிமையான மார்க்கம் அல்லாஹ்வைத் தவிர எதையும் வணங்கக்கூடாது என்று ஓரிரைக்கொள்கையை போதிக்கிறது ஆனால் இந்த கொள்கையை தகர்க்கும் விதமாக வரம்பு மீறி மாற்றுமதத்தவர்கள் நம் மார்க்கத்தை தங்கள் வழிபாட்டுத்தளங்களுக்காக பயன்படுத்தி வருகிறார்கள். இதில் சபரிமலை ஐயப்ப கோவில் அதற்கு உதாரணமாக விளங்குகிறது. எனவே உண்மையை மக்களுக்கு புரியவைக்க வேண்டும் என்ன நிர்பந்தத்தின் அடிப்படையில் அல்லாஹ் அல்லாதவற்றை பற்றி ஏசவில்லை மாறாக விளக்கிக்கூற நாம் கடமைப்பட்டுள்ளோம். (மாற்றுமதத்தவர்கள் மன்னிக்கவும்)
1)      ஐயப்பன் பிறப்பு எத்தகையது
2)      ஐயப்பன் கடவுளா? மனிதரா?
3)      ஐயப்பன் கோவில் 18 படிக்கட்டுகளும் வாவரும்!
4)      வாபர் (வாவர்) பற்றிய கட்டுக்கதைகள்
5)      வாவர் என்பவர் முஸ்லிமா?
6)      வாவர் தர்காஹ்வில் நடைபெரும் கூத்துக்களும் ஆதாரங்களும்
ஐயப்பன் பிறப்பு எத்தகையது

ஐயப்பனுக்கு தகப்பன் யார்?
சைவ சமயத்தில் மூன்று ஆண் கடவுள்களை தங்கள் முக்கிய கடவுள்களாக வகுத்துள்ளார்கள் அவர்களை மும்மூர்த்திகள் என்று அழைப்பார்கள் அவர்களின் பெயர்களாவன:
  • பிரம்மா (படைத்தல்),
  • விஷ்ணு (காத்தல்,)
  • சிவன் (அழித்தல்)

இந்த மும்மூர்த்திகளில் சிவன் (அழிக்கும் கடவுள்) என்ற வஸ்துவை இந்துக்கள் தங்களின் பிரதான கடவுளாக கருதுகிறார்கள். இந்த சிவன்தான் ஐயப்பனின் முதல் தகப்பன் என்று ஐதீகம் கூறுகிறது.

ஐயப்பன் ஓரினச் சேர்க்கையில் பிறந்தவர்!
ஐயப்பனின் பிறப்புதான் இங்கு சர்ச்சையை உருவாக்குகிறது அதாவது மும்மூர்த்திகளில் சிவன் மற்றும் விஷ்ணு என்ற இரண்டு ஆண்கடவுள்களும் உடலுறவு கொண்டு பிறந்தவர்தான் ஐயப்பன்! ஓரினச் சேர்க்கை எவ்வாறு நிகழந்தது என்று அந்த ஐதீகமே விளக்குகிறது.
விஷ்ணு என்கிற ஆண்கடவுள் மோகினி என்ற பெண்ணாக உருமாறி சிவனை மயக்கி உறவு கொண்டராம் இந்த உறவின் அடையாளம்தான் ஐயப்பனாம்! இது முழுக்க முழுக்க ஓரினச் சேர்க்கைதானே.

இங்கு கேள்வி என்னவெனில் 
  • படைக்கும் பிரம்மா இருக்கும் போது ஏன் அவர் ஐயப்பனை படைக்கவில்லை மேலும் ஏன் சிவனையும், விஷ்ணுவையும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுத்தி ஐயப்பனை படைத்தார்.

  • பிரம்மா நாடியிருந்தால் மோகினி என்ற பெண்ணை படைத்துவிட்டு அந்த பெண்ணை சிவனிடம் உறவுக்கு அனுப்பி ஐயப்பனை படைத்திருக்கலாமே ஏன் இவ்வாறு செய்வில்லை!

  • சிவன் நெற்றிக்கண்ணால் கூட பார்க்க வல்லமை படைத்தவர் என்கிறார்கள் அப்படியானால் இந்த மோகினி வேடத்தில் வந்த விஷ்ணுவை இந்த சிவனால் ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை

  • சிவனும் விஷ்ணுவும் இரண்டு ஆண் கடவுள்களும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு மோக கழியாட்டம் போடுவதை ஏன் பிரம்மா தடுக்கவில்லை அல்லது தேவாதி தேவர்கள் ஏன் புலம்பவில்லை!

  • சிவனுடைய பாதி அங்கம் பார்வதியாக இருக்கும்போது விஷ்ணு பெண் வேடமிட்டு அவரிட்ம உறவு கொண்டது சிவனுடைய குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தாதா?

ஐயப்பனின் பிறப்பே கற்பனையாக உள்ளது அதை நியாயப்படுத்த இஸ்லாமியர்களின் பெயர்களை இணைத்து கூட்டு சேர்த்துள்ளார்கள். அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் என்னப்பா சம்பந்தம்?

ஐயப்பன் கடவுளா? மனிதரா?
ஐயப்பனின் பிறப்பை பற்றி குறிப்பிடும் போது அந்த நபர் கேரள நாட்டு பாண்டாலம் பகுதியின் மன்னருடைய வளர்ப்பு மகன் என்று கூட செய்தி கிடைக்கிறது. அந்த காலத்தில் பாண்டாலம் பகுதியை ராஜராஜசேகரன் என்ற மன்னர் ஆண்டு வந்தானாம் இவர் ஒரு நதிக்கரையோரம் வேட்டையாட சென்றானாம் அப்போது ஒரு குழந்தையின் அழுகுரல் அந்த நதியில் தென்பட்டதாம் சென்று பார்த்த போது அங்கு ஒரு குழந்தை இருந்ததாம் அதன் கழுத்தில் விலைமதிப்பற்ற மணி மாலை இருந்ததாம் அதனால் அந்த குழந்தையை மணிகண்டன் (மணியை கழுத்தில் அணிந்தவன்) என்று அழைத்தாராம்.
இந்த மன்னர் தீவிர சிவ பக்தனாம் மேலும் இவரின் மனைவிக்கு குழந்தை பாக்கியம் கிடையதாம் இதனால் நதிக்கரையோரம் கண்டெடுத்த குழந்தை மணிகண்டனை சிவன்தான் கொடுத்தான் என்று நம்பினானாம். மன்னர் இந்த மணிகண்டனுக்கு கல்வியையும் மற்ற கலரிபயட்டு என்ற வர்மக்கலைகளையும் கற்றுத்தந்தானாம். (கடவுளின் குழந்தைக்கு கலரிப்பயட்டு தெரியதா?)
மணிகண்டன் கிடைத்த பிறகு ராணி ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தாலாம் ஆனால் ராஜராஜசேகரனோ ஐயப்பன்தான் தனது மூத்தமகன் அவன்தான் பட்டத்து இளவரசன் என்று கூறினானாம்.

ஐயப்பன் கோவில் 18 படிக்கட்டுகளும் வாவரும்!
சபரி மலையிலுள்ள ஐய்யப்பன் கோவில் பழமை வாய்ந்த நிலையில் இருந்ததாகவும் அதை மீண்டும் புதிய பொழிவுடன் வடிவமைத்து மறுநிர்மானம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த மறுநிர்மானம் ஐயப்பன் கூறிய முறையில் நடைபெற்றதாகவும் அந்த பக்தர்களால் நம்பப்படுகிறது. புதிய கோவிலுக்கு கிழக்கு பார்த்த வாசலும் 18 படிக்கட்டுகளும் கட்டினார்களாம். 
இந்த 18 படிக்கட்டுகளின் பின்னனி 
5 படிக்கட்டுகளை இந்திரியா என்றும், எட்டு படிக்கட்டுகளை ராகா என்றும், 3 படிக்கட்டுகளை குன, வித்ய, அவித்ய என்றும் தீர்மாணித்து வடிவமைத்தார்களாம். இந்த 18 படிக்கட்டுகளையும் பாதுககாக்கும் பணியை வார் (வாபர்) மற்றும் கடுத்தா ஆகியோர்தான் கவனிக்க வேண்டும் என்று ஐயப்பன் கூறினானாம். மேலும் 18வது படிக்கட்டு வாவர் என்ற தனது முஸ்லிம் நண்பருடைய நினைவாக கட்டப்பட்டதாக இவர்கள் நம்புகிறார்கள்.

வாவர் (வாபர்) பற்றி கட்டுக்கதைகள்
கடுத்தசுவாமி மற்றும் வாவர்சுவாமி (வாபர்) ஆகியோரின் கதைகள் பூதநாத புராணத்தில் அடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

கடுத்தசுவாமி என்பவரது கதை
இவன் பாண்டல நாட்டு ராஜாவின் படைத்தளபதியாம். இவன் கரடு முரடான மலைகளில் தந்திரமாக போர் நடத்தும் திறமைசாளியாம். பாண்டிய மன்னர்களை வெற்றிகொண்ட மாவீரனாம் இதனால் கடுத்தா என்ற கடுத்தசாமியை மன்னர் தனது பாதுகாவலராக தேர்ந்தெடுத்தராம். இப்படிப்பட்ட நேரத்தில்தான் இவன் அந்த சபரிமலையை மறு நிர்மாணிக்கும் பணியை செய்தானாம் மேலும் தீவிர ஐயப்ப பக்தனாக மாறினானாம்.
வாவர் என்ற முஸ்லிம் என்பவரின் பிறப்பு பற்றிய சர்ச்சை 
கதை 1   ஆழப்புலா மாவட்டத்தை சேர்ந்த திருவள்ளா என்ற பகுதியை அடுத்துள்ள வைப்புர் பகுதி மக்களின் கருத்துப்படி 14 மற்றும் 15ம் ஆம் நூற்றாண்டுகளில் (ஆங்கில நாட்காட்டிப்படி கிருஸ்துவுக்கு பின் 1301 முதல் 1400ம் ஆண்டு வரை) வாவர் என்பவர் வாழந்துவந்ததாக கூறுகிறார்கள். இந்த வாவர் பிராமண கோத்திரத்தில் பிறந்தவர் என்றும் பின்னர் இஸ்லாத்தை தழுவியவர் என்றும் கூறுகிறார்கள். 
கதை 2   இந்த வாவர் என்ற மனிதன் பாண்டிய தேசம் என்று அழைக்கப்பட்ட மதுரையை சேர்ந்தவராம். மேலும் திருமலைநாயக்கன் என்ற பாண்டிய மன்னனுடைய படையெடுப்பின் போது வாவருடைய குடும்பம் திருவணந்தபுரத்தை தஞ்சமடைந்ததாக கூறப்படுகிறது.
கதை 3  வாவர் என்ற இந்த மனிதர் அரேபிய நாட்டிலிருந்து இஸ்லாத்தை போதிக்க இந்தியா வந்தாராம். 
கதை 4  வாவர் என்பவன் ஒரு கடல்கொள்ளையனாம் இவன் கப்பலில் பயணம் செய்து நாடுகளை கொள்ளையிட்டு வந்தானாம் இறுதியாக ஐயப்பனிடம் போரிட்டு தோற்றுப்போனானாம்.  இறுதியாக ஐயப்பனிடம் சரணடைந்து அவனுடைய பக்தனாக மாறினானாம். இவன் போரிட்டதற்கு ஆதாரமாக பழைமையான ஒரு வாள் இன்று கூட அந்த தர்காஹ்வில் வைத்துள்ளார்களாம். இறுதியாக ஐயப்பனே பாண்டல தேச மன்னருக்கு ஆணை பிறப்பித்து வாவருக்கு என்ற தனது நண்பருக்கு எருமலி என்ற இடத்தில் ஒரு தர்காஹ் கட்ட ஆணையிட் டனானாம்.
கதை 5  வாபர் என்பவன் ஒரு முஸ்லிம் என்றும் கொள்ளைக்கூட்டத் தலைவன் என்றும் ஒரு சாரார் கூறுகிறார்கள். இந்த வாபர் என்ற வழிபறி கொள்ளைக்கூட்டத் தலைவன் ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் வழியில் அவன் தன்னுடன் வந்த மக்களுக்கு கூடாரங்கள் அமைத்துக் கொடுத்து தங்க வைத்திருந்தாகவும் கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் கொள்ளையடித்து அந்த பொருட்களை தன்னுடன் தங்கியிருந்தவர்களுக்கு வழங்கி வந்ததாகவும் அரசர்களால் வாபரை பிடிக்கமுடியவில்லை என்றும் கூறுகிறார்கள். எனவே அரசர்கள் ஐயப்பனிடமே முறையிட்டதாகவும். ஐயப்பனே வாபர் என்ற முஸ்லிமை காணச் சென்றதாகவும் கூறப்படுகிறது. அப்போது ஐயப்பன் சிறுவனாக இருந்தானாம் வாபரை கொல்ல முயன்றானாம் அப்போது வாபர் ஐயப்பனிடம் என்னை நீ கொன்றுவிட்டால் என்னை நம்பி இங்கு குடியிருக்கும் மக்களை என்ன செய்யப்போகிறாய் என்று கேட்டானாம்? உடனே ஐயப்பன் அவர்களுக்கு வேண்டிய பொருளைக் கொடுத்து நல்லபடியாக வாழ வைக்கிறேன் என்றாரனாம் அதன்படி அந்த இடத்தில் ஒரு பள்ளிவாசல் கட்டப்பட்டது.  வாபருக்கு ஐயப்பன் கொடுத்த வாக்குறுதி 
எனது கோயிலக்கு வரும் பக்தர்கள் உனது பள்ளிவாசலுக்கும் வருவார்கள் அவர்களை சோதித்தபின்பே நீ எனது மலைக்கு அவர்களை அனுப்பி வைக்க வேண்டும்.  இதன்படி
சரியாக விரதமிருக்காதவர்கள், பிரம்மச்சாரியம் பூணாதவர்கள், இளம் பெண்கள் ஆகியோரை நீ இந்த இடத்திலேயே தடுத்து நிறுத்திவிட வேண்டும் என்று உத்தரவிட்டானாம்.
ஐயப்பனின் தாராள மனமறிந்த வாபர், ஐயப்பனின் சொல்படி இன்றுவரை பக்தர்களை சோதித்துக் கொண்டிருப்பதாக ஐயப்ப பக்தர்கள் நம்புகிறார்களாம். இந்தப் பள்ளிவாசலில் பக்தர்களுக்கு இப்போதும் திருநீறு தருகிறார்கள். அங்கு விபூதி பூசியபிறகுதான் சபரிமலைக்கு செல்வது வாடிக்கையாக இருந்து வருகிறது.
இங்கு உண்மை நிலை என்ன? 
  • ராஜராஜசேகரன் ஒரு மனிதன் பாண்டலநாட்டு அரசன்
  • மணிகண்டன் என்பது நதியில் கண்டெடுக்கப்பட்ட குழந்தை
  • கடுத்தசுவாமி என்பவன் ராஜராஜசேகரனின் படைதளபதி
  • வாவர் என்பவர் போர் திறமை பெற்றவன் (வாள் உள்ளது)

இங்கு முஸ்லிம்களின் பெயரை தங்களுடன் சாதகமாக பயன்படுத்தி அந்த நபரை பற்றி நான்கு கதைகள் புணையப் பட்டுள்ளன. வாவர் என்பவர்
1)      பிராமண மதத்தவர் மதம் மாறி இஸ்லாத்திற்கு வந்தார்
2)      மதுரையை சேர்ந்த தமிழர்
3)      அரேபிய நாட்டிலிருந்து இஸ்லாத்தை போதிக்க வந்தவர்
4)      கடல் கொள்ளையன் (வாள் ஆதாரமாக உள்ளது)

வாவர் உண்மையில் முஸ்லிமா? 
வாவர் என்பவர் உண்மையிலேயே அரேபியநாட்டிலிருந்து வந்து இந்தியாவில் இஸ்லாத்தை பரப்புபவராக இருந்திருந்தால் ராஜராஜசேகரன் என்ற பாண்டல நாட்டு மன்னனிடம் ஏகத்துவ பிரச்சாரம் செய்து மடிந்திருக்க வேண்டும் அல்லது அந்த மன்னரை முஸ்லிமாக மாற்றியிருக்க வேண்டும் இங்கு இந்த இரண்டு காரியங்களும் நடைபெறவில்லை எனவே வாவர் என்பவரை அரேபியர் என்று நம்புவது இயலாத காரியமாகும் காரணம் அரேபியாவிலிருந்து வந்த நபர் இங்கு வந்து மார்க்கத்தை பரப்பி ஐயப்பனின் காலில் சரணாகதியாகி அவனுடைய தாசனாக இருப்பதைவிட அரேபியாவிலேயே தங்கி அங்கேயே தடம்புரண்டு வாழ்ந்திருக்கலாம். எவனாவது மார்க்கத்தை பரப்ப கடல்கடந்து வந்து ஐயப்பனை வழிபடுவானா?
மதுரையை சேர்ந்த தமிழர் என்றும் கேரளத்தை சேர்ந்த பிராமணர் என்றும் மதம் மாறி இஸ்லாத்திற்குள் வந்தவர் என்றும் கூறப்படுகிறது மேலும் கடல்கொள்ளையன், வழிப்பறி கொள்ளையன் என்ற மற்றுமொரு கதையும் உள்ளது இந்த 3 கதைகளை வைத்து பார்க்கும் போது இந்த வாவர்
  • தமிழ் பேசும் தமிழனாக இருக்கலாம்!

  • பிராமனராக வாழந்தவர் என்று கூறப்படும் செய்தியின் அடிப்படையில் மாற்றுமதத்தவராக கருதப்படும் இவர் இஸ்லாத்தை சீரழிக்க முஸ்லிமாக நடித்திருக்கலாம்!

  • பிராமண மதத்தை துறந்து இஸ்லாத்தை தழுவியவர் என்ற கோணத்தில் பார்த்தால் இந்த வாவர் என்ற மனிதர் அல்லாஹ்வின் மீதும் இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகளையும் அறியாதவராகவும், தமிழகத்து தர்காஹ்களை பார்த்துவருவோம் என்ற ஸ்டைலில் தர்காஹ் வழிபாடுகளில் ஈடுபாடு கொண்ட இணைவைப்பாளராக கூட  இருந்திருக்கலாம் என்று சிந்திக்க தோன்றுகிறது ஆனாலும் தர்காஹ்வாதியான எந்த இணைவைப்பாளரும் அவ்லியாவை வணங்குவார்களே தவிர ஐயப்பனை வழிபடமாட்டார்கள். கூறுவதற்கே கஷ்டமாக உள்ளது!

  • கொள்ளைகாரன் என்று கூறும்போது பெண், பொன் மற்றும் பொருளாசை கொண்டவராக இருந்து அதற்கு அடிமையாகி ஐயப்பன் என்ற பெயர் கொண்ட அநாதை மனிதனும் பட்டத்து இளவரசனாகிய மணிகண்டனிடம் (கடவுள் கிடையாது) தன்மானத்தை இழந்தவராக இருந்திருக்கலாம். அற்ப இலாபத்திற்காக கொள்ளையடிக்கும் கொள்ளையர்கள் யாரிடமும் அடிபணியமாட்டார்கள் என்பதும் உண்மைதான் எனவே உண்மையில் வாவர் கொள்ளையனாக இருந்திருந்தால் ஐயப்பனுக்கு அடிமையாக வாழ்வதைவிட வேறு பகுதிக்கு தப்பி ஓடி கொள்ளையடித்திருக்கலாம்!

எனவே வாவர் என்ற ஒரு நபர் இருந்திருக்கிறாரா? என்பதே கேள்விக்குறியாக உள்ளது! காரணம் அவருடைய தர்காஹ்வில் சமாதி கிடையாது! 


வாவர் தர்காஹ்வில் நடைபெரும் கூத்துக்கள் 
சபரிமலையில் உள்ள 18 படிகட்டுகளில் இறுதியாக உள்ள 18ம் படிக்கட்டு வாவர்சாமி படிக்கட்டு என்று பெயராம். அதே சமயம் வாவர் தர்காஹ அந்த மலைப்பாததையில் அமைந்துள்ளதாம் இந்த பகுதிக்கு எரிமேலி என்று பெயர். 
இந்த இடத்தில் ஐயப்பன் அரக்கியை கொன்றானாம் இதை கொண்டாடும் விதமாக அவனுடைய பக்தர்கள் உடலில் வண்ணப்பொடி பூசி, இலை, தழைகளை கட்டிக்கொண்டு, மரத்தாலான ஆயுதங்களுடன் மேளதாளம் முழங்க, ஆடிப்பாடிக்கொண்டு பேட்டை சாஸ்தாவையும், ஐயப்பனின் நண்பரான வாபரையும் பக்தர்கள் இங்கு வழிபாடு செய்வார்களாம். அதுசமயம் வாபர் தர்காஹ்வில் விபூதி பிரசாதம் தரப்படுகிறதாம். 

தர்காஹ் கட்டிடமும் சர்ச்சையும் 
வாவர் என்ற முஸ்லிம் துறவியை ஐயப்பனின் நண்பர் என்று வர்ணிக்கும் இந்த ஐயப்ப பக்தர்கள் வழிபடும் வாவர் தர்காஹ்வில் வாவருடைய சமாதி கிடையாதாம். சமாதிக்கு பதிலாக கல்வெட்டு போன்ற ஒரு கல் மட்டும்தான் உள்ளதாம்.
தர்காஹ்வுக்குள் 4 சுவர்கள் உள்ளதாம் அதில் 3 சுவர்களின் மீது பச்சை பட்டாடையை போர்த்தியிருப்பார்களாம். ஒரு பக்க சுவர் மட்டும் பார்வையில் படுமாறு வைத்திருப்பார்களாம். இந்த தர்காஹ்வில் ஃபாத்திஹா ஓதும்போது தப்ருக் தட்டில் கொடைமிளகாய்யை தான் வைப்பார்களாம். ஒரு உண்டியல் இருக்கிறதாம் அதில் ஐயப்ப பக்தர்கள் காணிக்கை போடுவார்களாம். இதில் மிக பயங்கரமான சம்பவம் எது எனில் ஐயப்பன் சந்நிதானத்திற்கு செல்வதற்கு ஆடுகள் பயன்படுத்து வார்களாம் இந்த ஆடுகள் தர்காஹ்வுக்கு நேர்ச்சை செய்து கொள்வது போல சொல்கிறார்கள்.  இறுதியாக இந்த ஆடுகளை ஐயப்ப தேவஸ்தான அரக்கட்டளை ஏலத்தில் விற்றுவிடுகிறதாம்.
தரம்கெட்ட தர்காஹ்வாதிகள் கூறும்போது 
வாவர் என்பவன் சூஃபி ஞானியம் இவன் இந்துக்களால் வாவர்சுவாமி என்று அழைக்கப்படுகிறாராம். இவருடைய தர்காஹ் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாம். வாவர் தர்காஹ்வில் ஐயப்ப பக்தர்கள் ஃபாத்திஹா ஓதுவார்களாம்.
ஐயப்ப பக்தர்களில் யாராவது இந்த வாவர் தர்காஹ்வில் ஃபாத்திஹா ஓதாமல் சென்றால் பல்வேது இன்னல்களை சந்திப்பதாக ஐதீகமாம்!
முடிவுரை 
  1. ஐயப்பன், அவனது பிறப்பு, வாவர் தர்காஹ் ஆகியவற்றை ஆராய்ந்து பார்த்தால் எல்லாமே பொய்தான் என்பது தெளிவாக புரிகிறது.

  1. கேரளத்து மக்கள் அதிபுத்திசாலிகளாக இருப்பதால் இஸ்லாத்தின் அடிப்படை கோட்பாட்டை தகர்த்தெரிய துள்ளியமாக சதித்ததிட்டம் போட்டிருக்கிறார்கள் எனவேதான் வாவர் என்று பெயர் கொண்ட முஸ்லிம் கற்பனை கதையை வளர்த்துவிட்டு அந்த முஸ்லிம் ஐயப்பனுக்கு நண்பர் என்றும் ஐயப்ப பக்தர் என்றும் கட்டுக்கதையை சரமாரியாக அவிழ்த்துவிட்டுள்ளார்கள்.

  1. ஐயப்பன் ஓரினச் சேர்க்கையில் பிறந்தவர் என்றும் கி.பி.1400ம் ஆண்டில் வாழந்த வாவருடைய நண்பர் என்றும் கூறுவது காலத்திற்கு சற்றும் ஒவ்வாத நிலையில் இருக்கிறது காரணம் இந்து சமயம் 4000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று இவர்களே கூறுகிறார்கள்.

  1. கேரளத்து மாந்ரீகர்களின் தெளிவான சூனிய விளையாட்ட அதாவது மனதை ஈர்க்க நடந்த நாடகக்கூத்து என்று இந்த ஐயப்பன் மற்றும் வாவர் விஷயத்தில் தெளிவாக நமக்கு தெரிகிறது.

சிந்தித்துப்பாருங்கள் சிவனும், விஷ்ணுவும் ஓரினச் சோர்க்கை புரிந்ததாக ஐதீகம் கூறுகிறது இவர்களின் கதையே இப்படி இருக்கும் போது இன்றைய பிரேமானந்தாவும், நித்யானந்தாவும் ஏன் விபச்சாரம் புரியமாட்டார்கள்.
மாற்றுமதத்தவர்களின் இந்த நாடகம் ஆரம்பம் முதலே கோணலாக உள்ளது  அதன் முடிவும் கோணலாகத்தான் உள்ளது.
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாரமில்லை என்ற வசனம் இந்த அத்தனை கட்டுக்கதைகளையும் தரைமட்டமாக்கிவிட்டது

சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியம் அழிந்தே தீரும் (அல்குர்ஆன்)

நன்றி:அன் இஸ்லாமிக் பாரடிஸ்

வழிகேடு எனும் ஒரே குட்டையில் ஊறிப்போன மட்டைகள்

வழிகேடு எனும் ஒரே குட்டையில் ஊறிப்போன மட்டைகள்

ஒரே குட்டையில் ஊறிப்போன மட்டைகள் என்ற பழமொழி தமிழகத்தில் தொன்று தொட்டு வழக்கத்தில் உள்ளது. மட்டைகள் தண்ணீர் நிறைந்த குட்டையில் நன்றாக ஊறிப்போனால் தான் நன்றாக வளையும் எனவேதான் இவ்வாறு இலக்கிய நயமாக சில பழமொழிகளை தமிழர்கள் பயன்படுத்துகிறார்கள் ஆனால் இன்று இந்த கட்டுரையில் இந்த பழமொழியை நாம் சற்று வித்தியாசப்படுத்தி விளக்க இருக்கிறோம்! வாருங்கள்!
வழிகேடு என்னும் குட்டையில் ஊறிப்போன மட்டைகள் இவ்வாறு கூறுவதற்கு ஒரு காரணம் உள்ளது அதாவது நல்ல குட்டையில் மட்டை ஊறிப்போனால் அது பயனுள்ளதாக அமையும் ஆனல் வழிகேடு என்றும் குட்டையில் ஊறிப்போன மட்டைகளால் யாருக்கேனும் உபயோகம் உள்ளதா? படைத்த இறைவனை வணங்குவதற்கு பல்வேறு முறைகள் இந்த சமுதாய மட்டைகளால் கையாளப்படுகிறது அந்த மட்டைகளை தோலுரித்துக் காட்டுவதே இந்த கட்டுரையின் நோக்கமாகும்.

ஹிந்து மட்டைகளின் வழிகேட்டை பாருங்கள்
இந்து சகோதரர்கள் படைத்த இறைவனை வணங்குவதற்காக சிலைகளை வடித்து அச்சிலைக்கு பல கைகள், கால்கள், மூக்கு, மர்மஸ்தான உறுப்புகள் ஆகியவற்றை செதுக்கி கடவுளாக உருவகித்து கடவுளுக்கு இணையாக சிலைகளை வைத்து வணங்குவார்கள். ஆனால் இந்து மத வேதங்கள் படைத்த இறைவனைப் பற்றி கூறும் போது “ந தஸ்ய ப்ரதிமா அஸ்தி“ (யஜூர் வேதம் 32:3) என்று கூறுகிறது அதன் பொருள் இதோ கீழே உள்ளது
அவனை உருவகிக்க முடியாது, அவன் தான் தோன்றி. நமது வணக்க வழிபாடுகளுக்கு தகுதியுள்ளவன். உருவமற்ற அவனின் கீர்த்தி மிகப்பெரிது. வானில் உள்ள அத்தனை கோள்களின் இயக்கங்களையும் தன்னகத்தே வைத்துள்ளவன். (தேவிசந்த்- யஜூர் வேதம் பக்கம் 377)
இந்த யஜுர் வேதம் இறைவனை உருவகிக்க முடியாது என்று கூறுகிறது மேலும் இறைவன் உருவமற்றவன் அதாவது இவ்வுலகில் யாரும் பார்க்க முடியாததல் உருவம் இங்கு இல்லாதவன் என்று பகிரங்கமாக அறைகூவல் விடுக்கிறது ஆனால் இந்துமத வேதங்களை படிக்காத இந்துக்கள் மரம், சூரியன், காற்று, நீர், நெருப்பு ஆகியவற்றை முறையே சிவன், பிரம்மா, விஷ்ணு எண்று வர்ணித்து அதை கடவுளாக்கி அதற்கு விக்கரஹங்களை வடித்து இறைவனுக்கு இணைவைக்கின்றனர். இது தவறுதானே! இந்த ஹிந்து மட்டைகள் கீழ்கண்ட யஜுர் வேத வசனத்தை படித்திருக்க வேண்டாமா?

இயற்கைப் பொருட்களை வணங்குவோர் இருளில் புகுவர் (காற்று, நீர், நெருப்பை வணங்குவோர்) அவர்கள் மேலும் இருளில் மூழ்குவர். எவர் படைக்கப்பட்ட பொருளை வணங்குகிறாரோ (மரம் சூரியன், சிலை வணங்குவோர்)இருளில் மூழ்குவர். 40:9 (யஜீர்வேத சம்ஹிதா- ரால்ப் வு.ர். கிரிப்ட் பக்கம் 538)

கிருஸ்தவ மட்டைகளின் வழிகேட்டை பாருங்கள்
கிருத்தவ சகோதரர்கள் இயேசு என்ற தீர்க்கதரிசியை தேவனுடைய குமாரன் என்று தங்களுடைய வாய்களால் பொய்களை இட்டுக்கட்டி அவரை சிலையாகவும், சிலுவையில் தொங்கும் விதமாகவும், அவருடைய தாயார் மரியாள் குழந்தையுடன் நிற்பது போன்றும் செதுக்கி கடவுளாக உருவகித்து கடவுளுக்கு இணையாக சிலைகளை வைத்து வணங்குவார்கள்.
இயேசு என்ற தீர்க்கதரிசி தந்தையின்றி பிறந்ததால் அவரை கிருஸ்தவர்கள் தேவகுமாரன் பொய்யாக வர்ணிக்கிறார்கள் தந்தையின்றி பிறந்த இயேசுவை தேவகுமாரன் என்று கிருத்தவர்கள் வர்ணிக்கும் போது தந்தையும் தாயும் இன்றி பிறந்த ஆதாம் மற்றும் ஏவாலை ஏன் இவர்கள் தேவ குமாரனாக, தேவ குமாரத்தியாக வர்ணிக்கவில்லை! ஆண் துணையின்றி இயேசு பிறந்தார் ஆனால் ஆண், பெண் ஆகிய இரண்டு  துணையுமின்றி ஆதாம் என்ற முதல் மனிதர் பிறந்தாரே அது இவங்களுக்க புரியவில்லையோ! இந்த கிருஸ்தவ மட்டைகள் இயேசுவையும் அவருடைய தாயார் மரியாளையும் கடவுளாக்கி அவர்கிளின் பெயரால் விக்கரஹங்களை வடித்து இறைவனுக்கு இணைவைக்கின்றனர். இது தவறுதானே! இந்த கிருஸ்தவ மட்டைகள் கீழ்கண்ட பைபிஸ் வசனத்தை படித்திருக்க வேண்டாமா?
விக்கிரகங்களை உருவாக்குகிற யாவரும் வீணர்; அவர்களால் இச்சிக்கப்பட்டவைகள் ஒன்றுக்கும் உதவாது; அவைகள் ஒன்றும் காணமலும், ஒன்றும் அதறியாமலும் இருக்கிறதென்று தங்ளுக்கு வெட்கமுண்டாக அவைகளுக்குத் தாங்களே சாட்சிகளா யிருக்கிறார்கள். 4. அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது; வைகளுக்குக் கண்களிருந்தும் காணாது. (பைபிள் ஏசாயா 44:9 )

கப்ருவணங்கி மட்டைகளின் வழிகேட்டை பாருங்கள்
அல்லாஹ்வை மட்டும் வணங்குங்கள் அவனது தூதர்களை பின்பற்றுங்கள் என்று இஸ்லாம் முதல் கலிமாவை போதித்தால் நாங்கள் இந்த கலிமானை வாயால் ஓதுவோம் ஆனால் அதன்படி நடக்கமாட்டோம் என்று நக்கலடித்து அவ்லியாக்களை வணங்கி இறைவனுக்கு இணைவைக்கிறார்கள்.

முஸ்லிம்களில் இந்த பலவீன பிரிவினர் அதாவது சமாதிகளை வழிபடும் கப்ருவணங்கிகள் இந்துக்களையும், கிருஸ்தவர் களையும் ஓரங்கட்டிவிட்டு அவர்களை விட ஒருபடி முன்னே சென்று சிலைகளை செதுக்காமல் ஊர், பேர் தெரியாத ஒருவருடைய சமாதியை கண்டுபிடித்து அதன் மீது பச்சை ஆடையை போர்த்தி, ஊதுவர்த்திகளை கொழுத்தி அந்த இறந்த மனிதர் அல்லாஹ்வுக்கு நெருக்கமானவர் அவர் அல்லாஹ்விடம் தங்களுக்காக பரிந்துரை செய்வார் என்ற என்று பொய்களை அவிழ்த்துவிட்டு கடவுளுக்கு இணையாக கப்ருகளை (சமாதிகள்) வைத்து வணங்குகிறார்கள். இந்த கப்ருவணங்கி மட்டைகள் கீழே உள்ள குர்ஆன் வசனத்தை உணரக்கூடாதா?

நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவேமாட்டான்; இது அல்லாத (பாவத்)தைத்தான் நாடியவருக்கு மன்னிப்பான்; எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான்’ (அல்குர்ஆன் 4:116)

முடிவுரை
வழிகேடு என்னும் ஒரே குட்டையில் ஊறிப்போன மட்டைகளாக இந்த 3 அணியினரும் உள்ளனர். இவர்கள் வேதங்களை படிப்பதில்லை, பைபிளை படிப்பதில்லை, குர்ஆனை உணர்வதில்லை எனவேதான் இவர்கள் மூவரையும் வழிகேடு என்றும் குட்டையில் ஊறிப்போன மட்டைகளாக வர்ணிக்கிறோம் இவர்களின் வழிமுறையில் யாருக்கேனும் உபயோகம் உள்ளதா? படைத்த இறைவனை வணங்குவதற்கு பல்வேறு முறைகள் இந்த சமுதாய மட்டைகளால் கையாளப்படுகிறது அறிவு வந்த பின்னரும் இந்த நிலை ஏன் நீடிக்கிறது அந்தோ பரிதாபம்! அல்லாஹ் இவர்களுக்கும் நேர்வழிகாட்டுவானாக!
அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே, ஒரே குட்டையில் ஊறிப்போன மட்டைகளே இதோ கீழ்கண்ட இறுதிவேதமான அருள்மறை குர்ஆனின் அறிவுரைகளை கேளுங்கள்!
நபியே) வேதத்தில் ஒரு பாகம் கொடுக்கப்பட்டவர்களை நீர் பார்க்கவில்லையா? இவர்கள் சிலைகளையும், ஷைத்தானையும், நம்பி காஃபிர்களைக் குறித்து இவர்கள் தாம் நம்பிக்கை கொண்டவர்களை விட நேரான பாதையில் இருக்கிறார்கள் என்றும் கூறுகின்றனர் (4:51)


அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபடுங்கள்
அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காது அவனுக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக இருங்கள்; இன்னும் எவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறானோ, அவன் வானத்திலிருந்து விழுந்து பறவைகள் அவனை வாரி எடுத்துச் சென்றது போலும் அல்லது பெருங் காற்றடித்து, அவனை வெகு தொலைவிலுள்ள ஓரிடத்திற்கு அடித்துக் கொண்டு சென்றது போலும் ஆகிவிடுவான். (அல்குர்ஆன் 22:31)

இணைகற்பித்தால் உங்கள் சுவனம் ஹராமாக்கப்படும்
அல்லாஹ் கூறுகிறான்: -
“…எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை.” (அல்குர்ஆன் 5:72 )

இணைகற்பித்தால் சொர்க்கம் செல்லவே முடியாது

‘இஸ்ராயீலின் மக்களே! என் இறைவனும் உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்! அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப் பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை’ என்றே மஸீஹ் (ஈஸா அலைஹிஸ்ஸலாம்) கூறினார். (திருக் குர்ஆன் 5:72)

இணைகற்பிப்பவர்களுக்கு நரகமே நிரந்தரம்

(ஏக இறைவனை) மறுப்போராகிய வேதமுடையோரும், இணை கற்பிப்போரும், நரக நெருப்பில் இருப்பார்கள். அவர்களே படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள். (திருக் குர்ஆன் (98:6)

இணைகற்பித்தால் நல்ல அமல்கள் அழிந்துவிடும்
அவர்கள் இணை கற்பித்திருந்தால் அவர்கள் செய்த(நல்ல)வை அவர்களை விட்டும் அழிந்திருக்கும்.(திருக் குர்ஆன் 6:88)

இணைகற்பித்தால் மறுமையில் நஷ்டவாளியாகிவிடுவீர்கள்
நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்துவிடும். நீர் நஷ்டமடைந்தவராவீர். மாறாக அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக! என்று (முஹம்மதே) உமக்கும் உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப் பட்டது. (திருக் குர்ஆன் 39:65,66)


இறைத்தூதர்களும் இணைகற்பிக்கக்கூடாது என எச்சரிக்கை!

”நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும், நீர் நஷ்டமடைந்தோராவீர். மேலும் அல்லாஹ்வை வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!” என்று (முஹம்மதே) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது. (திருக்குர்ஆன், 039:065, 066)


அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக!
நன்றி:அன் இஸ்லாமிக் பாரடிஸ்

Friday, November 19, 2010

பெண் விடுதலை ஒருபார்வை

பெண்கள்சுதந்திரத்தைநாடி இயக்கங்களாக போரிடும் இவ்வேளையில் பெண்கள் சுதந்திரம் பற்றி வாய்கிழியப் பேசிய இஸங்கள்யில் யாவும் புறமுதுகிட்டு விட்ட இவ்வேளையில் இஸ்லாம் வழங்கும் பெண்கள் சுதந்திரம் பற்றி நாம் ஒரு ஆய்வுக் கண்ணோட்டம் நிகழ்த்த கடமைப் பட்டுள்ளோம்.
ஒரு மனிதன் தன்னுடைய இயற்கை நியதிக்கேற்ப இறைவன் தனக்கு வழங்கியுள்ள உரிமைகளை சரிவரப் பயன்படுத்தலும், அவற்றில் வேறொருவரின் எந்த வித தலையீடும் இல்லாமல் இருத்தலுமே சுதந்திரம் ஆகும்.
இத்தகைய கண்ணோட்டத்தில் பார்க்கும் போது இக்காலத்திய பெண்ணியம் தன்னுடைய சுதந்திரத்தை உரிமைகளை பெறுவதை விட்டும் வெகுதூரம் விலகியும் விலக்கப்பட்டும் உள்ளது தெளிவாகப்புரியும்.
இன்றைய பெண்ணியம் சிறைப்பட்டுள்ள அடிமைத்தனத்தை நாம் இருவகையாகப் பிரிக்கலாம்.
1. உரிமை ரீதியிலான அடிமைத்தனம்.
2. சிந்தனை ரீதியிலான அடிமைத்தனம்.
1.உரிமை ரீதியிலான அடிமைத்தனம்
உரிமை ரீதியிலான அடிமைத்தனமானது பெண்களை அவர்களுக்கு இயல்பாக தரப்பட வேண்டிய பிரதிநிதித்துவத்தைத் தராமலிருத்தலும், ஒரு ஆணாதிக்க மேலாண்மையை சமுதாயத்தில் நிலவச் செய்து அதன் கொத்தடிமை நிலையில் பெண்ணினத்தை வைத்திருப்பதும் ஆகும்.
காலங்காலமாய் பெண்ணினம் இந்த உரிமை ரீதியிலான அடிமைத்தனத்தின் கீழ் அவதிப்பட்டுக் கொண்டு வருவதோடு மட்டுமல்லாது இன்றைய பல்வேறு தரப்பட்ட ஷபெண் இயக்கங்கள் அதற்காகப் போரிட்டுக் கொண்டுள்ள போக்கே அதன் அடிமைத்தள வேர்கள் சமுதாயத்தில் எந்தளவு ஆழமாக வேறூன்றியுள்ளன என்பதை நமக்குக் காட்டுகின்றது.
பழைய காலத்திய பெண் அடிமைத்தன இயல்புகளை நாம் ஒருபுறம் ஒதுக்கிவிட்டு நடைமுறை யுகத்திய விஞ்ஞான நூற்றாண்டு என்றழைக்கப்படும் அதிவேக அறிவியல் வளர்ச்சியைத் தன்னகத்தே கொண்டே நிகழ்காலத்துப் போக்கை கருத்தில் கொண்டாலும் கூட நடைமுறை நமக்குக் கொஞ்சமேனும் திருப்தி தருவதாய் இல்லை.
யாழ் இனிது குழல் இனிது என்பார் மழலை சொல் கேளாதார் என்கிறார் வள்ளுவர்.
ஆனால் பெண்ணின் அடிமைத்தனமானது அதன் மழலைப்பருவத்திலேயே கொடூரமாய்க் கொன்றொழிப்பது வரைஇட்டுச் சென்றுள்ளது.
எனவேதான் பெண் குழந்தைகள் மீதான வெறுப்பை விருப்பாக மாற்றும் விதத்தில் ஏதேனும் ஆண்டை ஷபெண் குழந்தைகள் ஆண்டாக அறிவிப்பது போன்ற செயல்களை சார்க் போன்ற உலகு தழுவிய அமைப்புகள் செய்கின்றன.
ஓராண்டின் ஒதுக்குதல் மற்றும் அறிவிப்பு மற்றும் எந்த ஒரு பெரிய மாற்றத்தையும் சாதிக்கப் போவதில்லை.
இன்று கூட தமிழகத்தின் உட்பகுதிகளில் ஒவ்வொரு வீட்டிற்குப் பின்னால் கொல்லைப்புறம், சுவரை ஒட்டிய சந்துகளிலும் பெண் சிசுக்கள் புதைக்கப்பட்ட சிறுமணல் மேடுகளும், நாய் தோண்டி இழுத்துப் போய் விடமாலிருக்க இலந்தை முள் போட்டு பெரிய கல்லைத் தூக்கி வைத்த சவக்குழிகளும் புதியன புதியனவாக நமக்குக் காட்சியளித்துக் கொண்டுள்ளன.
பிறக்கும் குழந்தை ஆணா பெண்ணா எனத் தெரிந்து கருவிலேயே தெரிந்து கொண்டு பெண் என்றால் கருவிலேயே அழித்து விடத்தான் இன்று விஞ்ஞானம் பயன்பட்டுக் கொண்டிருக்கின்றது.
இப்படியாக ஒவ்வொரு வருடமும் உலகில் ஒன்றல்ல, இரண்டல்ல, இலட்சக்கணக்கான பெண் கருக்கள் கொல்லப்பட்டு வருகின்றன.
இவற்றுக்கெல்லாம் முக்கிய காரணம் காலங்காலமாய் பெண் மீது ஏவப்படும் சமூகக் கொடுமைகளும், பெண்ணினம் பற்றிய தவறான கருத்தோட்டங்களும் தான்.
கர்ப்பப்பையிலிருந்து வெளிவர அனுமதிக்கப்பட்டு விட்டால், பெண் குழந்தை என்றால் போதிய தாய்ப்பால் தரப்படுவதில்லை.
ஆண் குழந்தைகளுக்கே நீண்ட நாள் தாய்ப்பால் தரப்படுகின்றது.
பால், முட்டை போன்ற சத்துள்ள உணவுப் பொருட்களும் ஆண் குழந்தைகளுக்கே தரப்படுகின்றன.
ஒருபெண் குழந்தைக்குக் கொடுக்கப்பட வேண்டிய சத்துணவில் மூன்றில் இரண்டு பங்கு கூட அவளுக்குக் கிடைப்பதில்லை.
உணவில் ஆரம்பிக்கும் இந்த விஷம், அவளுடைய ஒவ்வொரு வளர்ச்சிக் கட்டத்திலும் ஊட்டப்படுகின்றது.
சத்துணவின்மை, போதிய அளவு கவனிப்பின்மை, இதனால் உடல் நலக்குறைவு, உடல் நோயுறுகின்ற போது கூட ஆணுக்கு தனி கவனிப்பு, பெண் குழந்தைகள் மருத்துவ மனைகளுக்கு அழைத்துச் செல்லப்படுவதே இல்லை.
புதுடெல்லி போன்ற பண்பாட்டு வளர்ச்சி அடைந்த தலைநகரங்களிலேயே ஒரே நோயால் ஒரே மாதிரி பாதிக்கப்பட்ட குழந்தைகளில் ஆண் குழந்தைகளில் 1000 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காகக் கொண்டு வரப்படுகிறார்கள் எனில், பெண் குழந்தைகள் 600 பேர் மட்டுமே சிகிச்சைக்காகக் கொண்டு வரப்படுகிறார்கள்.
இந்தியாவில் ஓராண்டில் சுமார் ஒரு இலட்சம் பெண் குழந்தைகள் பிறக்கின்றனர். எனில்
அவர்களில் 15 ஆயிரம் குழந்தைகள் ஒரு வயது நிறைவடைவதற்கு உள்ளாகவே மரணத்தின் மடியில் வீழ்ந்து விடுகிறார்கள்.
5 வயது நிறைவடைவதற்குள் மேலும் 35,000 பெண் குழந்தைகள் போதிய மருத்துவ வசதி இல்லாததால் இறக்கிறார்கள்.
மருத்துவ, உணவு வசதியையே தராதோர் கல்வியை மட்டும் தந்துவிடவா செய்வார்கள்?
மொத்தப்பெண் குழந்தைகளில் இருபத்;தைந்து சதவிகிதத்தினரே கல்வி பெறுகின்றன.
அதேசமயம், ஆண் குழந்தைகளில் ஐம்பது சதவிகிதம் பேர் கல்வி பெறுகின்றன.
கிராமப் புறங்களிலோ நிலைமை இன்னும் மோசமாக உள்ளது.
கிராமப் புறங்களில் வாழும் பெண் குழந்தைகளில் பத்து அல்லது பதினைந்து சதவிகிதத்தினரே பள்ளிக் கூடங்களுக்கு அழைத்து வரப்படுகின்றனர்.
ஒருசில கிராமங்களில் பெண்களை வேலைக்கு அனுப்பி, கிடைக்கும் ஊதியத்தைக் கொண்டு ஆண் குழந்தைகளைப் படிக்கவைக்கும் கொடிய நிலைமையையும் காணப்படுகின்றது.
இஸ்லாமிய அடிப்படைகளினுள் தலையானது நம்பிக்கை.
உலகில் நம்பிக்கை இஸ்லாத்தில் காணப்படும் அளவு அதிக அளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக எங்கும் காணப்படாது.
இறைநம்பிக்கை மற்றும் மறுவாழ்வு (மறுமை) நம்பிக்கையைக் கொண்டே இஸ்லாமியச் சட்டங்கள் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன.
இந்த ரீதியில் தான் இஸ்லாம் ஒவ்வொரு பிரச்சனையையும் அணுகுகின்றது.
இந்த உலகில் அணு அளவே ஒருவர் நன்மை செய்திருந்தாலும் அதற்குரிய நற்கூலியை அவர் கண்டு கொள்வார்.
இந்த உலகில் ஒருவர் அணு அளவு தீமை செய்திருந்தாலும் அதற்குரிய தண்டனையை அவர் பெற்றுக் கொள்வார். (அல்குர்ஆன் 99:7-8) என்று இஸ்லாம் கூறுகின்றது.
அந்த மறுமையில் (அங்கே) ஒவ்வொரு பெண் குழந்தையும் கொண்டு வரப்பட்டு அவர்கள் ஏன் கொலை செய்ப்பட்டார்கள் என்று வினவப்படுவார்கள். (அல்குர்ஆன் 81:8-9)
இவ்வாறு வாழும் உரிமையை வழங்கிய இஸ்லாம் வரதட்சணையை ஒழித்து பெண்ணிற்கு மஹர் (திருமணக்கொடை) வழங்கினால் தான் திருமணம் நடைப்பெறும் என்று கூறுவதன் மூலம் வரதட்சணைக்குப் பயந்து ஏழைப் பெண் சிறுபிராயத்தில் இழிவுக்கு ஆளாக்கப்பட்டு தன்னம்பிக்கை இழந்து போவதையும் தடுத்து நிறுத்தி அவர்களுக்கு ஒரு தனியிடத்தினை சமூகத்தில் பெற்றுத் தந்துள்ளது.
இந்நூற்றாண்டில் பல்வேறு கொள்கைகள் பெருகிவிட்ட வேளையிலும் கூட இன்னும் பெண் குழந்தைகள் கொல்லப்படுவதானது இஸ்லாம் ஓர் இறைமார்க்கம், அதில்தான் எல்லா பிரச்சனைகளுக்குரிய சரியான தீர்ப்புகள் உள்ளன என்பதை நிரூபிக்கின்றன.
ஏனென்றால் 1400 ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் பெண்களுக்கு உயிர் வாழும் உரிமையை மட்டுமல்லாது அவர்களுக்கு சமூக அந்தஸ்தையும், கௌரவத்தையும் பெற்றுத் தந்தது.
2. சிந்தனை ரீதியிலான அடிமைத்தனம்
தன் ஆளுமைக்குட்படுத்திய காலனி நாடுகளிலும் தன் குடியேற்ற நாடுகளிலும் மேற்கத்திய கலாச்சாரம் மற்றும் நாகரீகம் மிகப்பெரும் அளவில் வேரூன்றியுள்ளது.
ஒரு புறத்தில் அதன் சொந்த நாடுகளிலேயே அதன்மீதான விமர்சனங்கள் அதிகரித்து வந்தாலும் கூட வளர்நாடுகள் மற்றும் கீழை, கிழக்காசிய நாடுகளிலும் ஆப்பிரிக்க நாடுகளிலும் அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளது..
மேற்கத்திய கலாச்சாரத்தின் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு வெற்றி உண்டென்றால் அது சிந்தனையில் தன் சுவடுகளைப் பதித்து செயல் ரீதியில் வெளிப்படுத்த வைப்பதாகும்.
ஆம் மூளைச்சலவை செய்து மேற்கத்திய கலாச்சாரமே மாண்பளிக்கும் கலாச்சாரம் எனும் எண்ணத்தை அது அதன் பின்பற்றுவோரிடையில் தோற்றுவித்துள்ளது.
உரிமை ரீதியில் அடிமைப்பட்டவர்களுக்கு தாம் தமது உரிமைகளை என்றாவது மீட்டு அனுபவிக்க வேண்டும் என்கிற எண்ணக் கிளர்ச்சியாவது இருக்கும்.
ஆனால் சிந்தனை அடிமைப்பட்டவர்களுக்கு தாம் அடிமைப்பட்டுள்ளோம் என்கிற உணர்வு கூட இருக்காது.
மாறாக தாம் கொண்ட கொள்கைகள் தலை சிறந்தவை என்று எண்ணி அவர்கள் அதனை வளர்ப்பதில் துணை சென்று கொண்டிருப்பார்கள்.
இந்தியப் பண்பாடு, கலாச்சாரம் மற்றும் அவசியமற்ற கட்டுக்கோப்புகளில் ஏற்கனவே சிக்குண்டு வீழ்ந்துவிட்ட இந்தியப் பெண்ணினத்தை மேற்கண்ட சிந்தனை அடிமைத்தனம் மேலும் மேலும் தாழ்மைப்படுத்தியது.
அவர்களை ஆபாசப் பொருள்களாக்கி காட்சிக்கு வைப்பதில் பேருதவி புரிந்தது.
ஏற்கனவே இந்தியப் பண்பாடு, கலையும் ஒரு மாதிரியான அடிமைத்தனத்தை வளர்ந்து வந்துள்ளன.
இதில் ஆட்சியாளர்களின் பங்கும் ஆதிக்கஜாதிகளின் பங்கும் மகத்தான அளவில் உள்ளது.
ஒருபெண் வளரும்போது கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் போன்ற கருத்துக்களை வளர்ப்பதன் மூலம் அவள் மனதில் தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கி விடுவதிலும் நடனங்கள் மற்றும் கலைகளின் பெயரால் பெண்ணை ஆபாசப் பொருளாக்கி நடனமென்று உடல் அங்க அசைவுகளைக் கூத்தாக்கி பலரும் பார்த்து மகிழும் வண்ணம் அவளை நடுச்சந்திப் பொருளாக்கியதை அறிவோம்.
இதைவிட ஒருபடி மேலேபோய் மேற்கத்திய நாகரீகம் பெண்ணுக்கு அநீதி இழைத்தது.
சமஉரிமை தருகிறோம் என்கிற பெயரில், சரிபாதிக் கோட்பாட்டை திணித்து இயற்கை அமைப்புக்கு விரோதமாய்ப் பெண்ணைப் பயன்படுத்த முன்வந்தது.
கட்டற்ற சுதந்திரத்தை வழங்கி கட்டுப்பாடற்ற வாழ்க்கை முறையைத் தோற்றுவித்தது.
உடை, உடலில் மட்டுமல்லாது உள்ளத்திலும் அது இடம் பெற்றது தான் அதன் தனித்தன்மையாகும்.
ஆம்! அதன் பிடியில் தான் அடிமைப்பட்டு இறைவன் தனக்கு வழங்கியுள்ள இயற்கை நியதிகளை ஷபுரியாத கட்டற்ற சுதந்திரத்தின் பேரால் தனக்கு அநீதி இழைக்கப்பட்டுக் கொணடிருப்பதை அறியாத பெண்ணினம் மாறாக தானாக அவற்றைக் கேட்டு பெறும் நிலைமைக்கு ஆளானது.
எந்த அழகலங்காரத்தை கொண்ட கணவன் மட்டும் காண வேண்டுமோ அதனைப் பெண்ணினம் காட்சிப் பொருளாக்கி அனைவர் பார்வையிலும் வைத்தது.
எந்தவொரு தாம்பத்ய இன்பத்தை பெருங்குறிக்கோளாக எண்ணி திருமணங்கள் நடைபெறுகின்றனவோ அது திருமணமாகும் முன்பே வெகு மலிவாகக் கிடைக்க வழிவகுத்தது.
இன்னும் பருவமே அடையாத பாலகர்களுக்கு இக்கலாச்சாரம் மீசை முளைக்க வைத்தது.
இதன் விளைவாக மேலை நாடுகளில் அவர்கள் பயப்படும் அளவிற்கு ஒழுக்கச் சீர்கேடுகள் விரைவாகப் பரவின.
கற்பழிப்புகள் அதிகமாயின.
அதைவிட அதிகம் போய் இன்று குடும்ப வாழ்வு சீரழிந்து சமூகமே ஸ்தம்பித்து நிற்கின்றது.
அனாதை இல்லங்கள் பெருகிவிட்டன.
ஆண், பெண் கவர்;ச்சி குறைந்து ஓரினப் புணர்வுமுறை அதிகமானது.
முதியோர் இல்லங்கள் பெருகி விட்டன.
ஆயினும் கூட இன்னும் நம் இந்தியா போன்ற கீழை நாடுகளில் மேற்கத்திய கலாச்சாரத்தை நாகரீகமானது என்று இளைஞர்கள், குறிப்பாக யுவதிகள் பின்தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆக, எத்தகையோ சீர்திருத்தவாதிகள், எத்தனையோ இயக்கங்கள், போராட்டங்கள் ஷபெண் விடுதலைக்காகப் போரிட்ட போதிலும் அவர்களால் அதனைப் பெற்றுத்தர இயலவில்லை.
ஏனெனில் பெண்ணின் இயற்கைக்கேற்ப புனையப்பட்ட ஒரு சமச்சீரான கொள்கையை அவர்களால் உருவாக்க இயலவில்லை.
இன்று அத்தகையதொரு மகோன்னதமான கொள்கை இஸ்லாமில் மட்டும் உள்ளது. ஏனெனில் அதுதான் இறைமார்க்கம்.

ஓரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு…???

உலகில் சாந்தியையும், சமாதானத்தையும் ஏற்படுத்த கிறிஸ்துவத்தால்தான் முடியும் என்று ஒருபுறம் கூறிக்கொண்டு மறுபுறம் சிலுவைப்போர்களில் கோடிக்கணக்கில் மனித உயிர்களை கொன்று இரத்த ஆற்றை ஓட்டியது போதாதென்று ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும், உலகின் இன்ன பிற பாகங்களிலும் கர்த்தரின் பெயரால் மனித குலத்திற்கே பேரழிவை இக்கிறிஸ்தவ நாடுகளும் அவை சார்ந்து இருக்கக்கூடிய கிறிஸ்தவ மிஷினரிகளும் இப்போதுமட்டுமல்ல எப்போதுமே ஏற்படுத்தியே வந்துள்ளன என்பது பலரும் அறிந்ததே.
இது ஒருபுறமிருக்க இதுபோன்ற பயங்கரவாத செயல்களை போதிக்கக்கூடிய வசனங்களும், தீவிரவாதத்தை வலியுறுத்தக்கூடிய வசனங்களும், மனித உரிமை மீறலை ஆதரிக்கக்கூடிய குறிப்பாக உலக அமைதிக்கு வேட்டுவைக்கக்கூடிய வசனங்கள் பைபிளில் அதிகமதிகம் காணப்படுகின்றது என்ற உன்மையைச் சொன்னால் மட்டும் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும். காரணம் பைபிளின் வசனங்கள் சமாதானத்தையே போதிக்கின்றது என்ற ஒரு மாயை இந்த கிறிஸ்தவமிஷினரிகளால் பாமரமக்களிடத்தில் ஏற்படுத்தப்பட்டதன் விளைவு, இந்த நம்பிக்கை இந்த மக்களிடத்தில் பரவலாகக் காணப்படுகின்றது. நாம் மேலே சொன்ன வசனங்கள் பைபிளில் உன்மையிலேயே இருக்கின்றதா என்பதற்கான விளக்கங்களைப் பார்ப்பதற்கு முன்னால் சமாதானத்தையே பைபிள் போதிக்கின்றது என்று அவர்கள் சொல்லக்கூடிய வசனங்களின் நிலையை பார்த்துவிடுவோம்.
பைபிள் சமாதானத்தையே போதிக்கின்றது என்பதற்கு கிறிஸ்தவர்களும் கிறிஸ்தவ மிஷினரிகளும் காட்டக்கூடிய முக்கியமான ஆதாரம் மத்தேயு 5:39 ல் வரக்கூடிய
‘ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறுகன்னத்தையும் திருப்பிக்கொடு’ என்ற வசனமே!
அதாவது ஒருவன் உனது வலது கன்னத்தில் அறைந்தால் அவனை எதிர்க்காமல் – எந்த மறுபேச்சும் பேசாமல் உடனேயே உனது இடது கன்னத்தைக் காட்டு என்று இயேசு போதித்தார் என்று இவர்கள் வாதிடுகின்றனர்.
இந்த வசனம் சொல்லவருகின்ற கருத்து கேட்பதற்கு நன்றாக இருந்தாலும் அதை செயல்படுத்துவதற்கு சாத்தியபடுமா என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இதில் சொல்லப்படக்கூடிய கருத்து இந்த நடைமுறை உலகிற்;கு சாத்தியப்படுமா? இயேசு சொன்னதாகச் கூறப்படும் இந்த போதனையை யாராவது செயல்படுத்துவார்களா? எந்த ஒரு கிறிஸ்தவராவது செயல்படுத்துவாரா? கிடையாது. அல்லது இதை உபதேசித்த இயேசுவாவது செயல்படுத்திகக்காட்டினாரா என்றால் அதுவும் கிடையாது என்று பைபிளே சான்று பகர்கின்றது.
ஆனாலும் ஒரு போலி மாயையை ஏற்படுத்தி தங்கள் மதத்தைப் பரப்புவதற்காக வேண்டி இயேசு இப்படி போதித்தார் என்று பிரச்சாரம் செய்து பாமரமக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கின்றனர்.
இதில் முக்கியமான விஷயத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது இந்த வசனம் ஏதோ ‘ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தை காட்டவேண்டும்’ என்பதை மட்டும் தான் போதிக்கின்றது என்பது இதன் கருத்தல்ல. கிறிஸ்தவர்கள் இந்த ஒரு கருத்தை மட்டும்தான் பெரும்பாலும் எடுத்துக்காட்டுவார்கள். ஆனால் இயேசு (?) சொன்னதாக வரும் அந்த வசனத்தின் மூலம் அவர் சொல்ல வரும் செய்தி என்ன என்பதை அதைத்தொடர்ந்து வரக்கூடிய மற்றவசனங்களைக் கவனித்தால் தெளிவு கிடைத்துவிடும்.
அதாவது மத்தேயு வசனத்தில் தெளிவாகவே அதன் கருத்து தெரியப்படுத்துகின்றது.
‘நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம். ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறுகன்னத்தையும் திருப்பிக்கொடு. உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்துக்கொள்ளவேண்டுமென்றிருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டுவிடு. ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம்வரப் பலவந்தம்பண்ணினால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ’ – மத்தேயு 5:39-41
இந்த வசனங்களின் மூலம் நீ யாரையும் எதிர்த்து நிற்காதே. உன்னை எவனாவது அடித்தால் அவனைத் திருப்பி அடிக்காதே. உனது ஒரு கண்ணத்தில் அறைந்தால் மறுகன்னத்தைக் காட்டு. உன்னிடமிருந்து ஏதாவது ஒன்றைப் பறிக்க வேண்டும் என்று விரும்பினால் அதோடு சேர்த்து மற்றொன்றையும் கொடு என்று சொல்வருகின்றார்.
உதாரணமாக ஒரு ரௌடி அடாவடியாக ஒரு லட்சம் ரூபாய் மாமூல் கேட்டு மிரட்டினால் உடனேயே நீ இரண்டு லட்சம் ரூபாய் கொடு என்பது தான் இந்த போதனை (?) சொல்ல வரும் கருத்து.
இதை எந்த மனிதனாவது பின்பற்ற முடியுமா? எந்த கிறிஸ்தவ நாடாவது இதை சட்டமாக்குமா? ஒரு கிறிஸ்தவராவது இதைபின்பற்றுவாரா முடியவே முடியாது. பேச்சுக்கு வேண்டுமானால் சொல்லிக் கொன்டிருக்கலாமேயொழிய இதை செயல்படுத்துவது என்பது அறவே முடியாத காரியமே.
உதாரனமாக இந்த வசனத்தை நம்பக்கூடிய கிறிஸ்தவர் ஒருவனுடைய சகோதரனையோ அல்லது அவரது குழந்தையையோ ஒருவன் கொலைசெய்துவிட்டான் என்று வைத்துக்கொள்வோம். உடனே அந்த கொலைக்கு கண்டனம் தெரிவிக்காமல் தனது மற்றொரு சகோதரனைக் கொலை செய் என்று அந்த கொலைகாரனிடம் கொடுப்பாரா?
சமீபத்தில் ஒரிசாவில் சில கிறிஸ்தவ கன்னியாஸத்திரிகள் சில பயங்கரவாதிகளால் கற்பழிக்கப்பட்டார்கள். உடனே இந்த கிறிஸ்தவர்கள் என்ன செய்திருக்க வேண்டும்? இரண்டு பேரை கற்பழித்தாயா? (இயேசுவின் போதனைப்படி) இன்னும் இரண்டு கண்ணியாஸ்திரிகளை எடுத்து கற்பழித்துக்கொள்ளுங்கள் என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும்? அதை செய்தார்களா? முடியுமா? மாறாக இந்த கொடுமையை எதிர்த்து ஆர்பாட்டமும் – போராட்டமும் செய்தார்கள்.
ஓரிசாவில் ஒரு பாதிரியாரும் அவர் மகனும் தாராசிங் என்பவனால் உயிரோடு எரித்துக்கொல்லப்பட்டார்கள். உடனே கிறிஸ்தவ உலகம் இதை எதிர்த்து ஆர்பாட்டங்களும் போராட்டங்களிலும் ஈடுபட்டதேயொழிய இன்னொரு பாதிரியாரையும் அவர் மகளையும் தாராசிங்கிடம் கொடுத்து எரிக்கச் சொல்லவில்லை.
சமீபத்தில் ஒரிசாவில் பல சர்ச்சுகள் சங்பரிவார்களால் தீக்கிரையாக்கப்பட்டன. ஆனால் இந்த போதனையை பெயரளவுக்கு பாமரமக்களை ஏமாற்றி பிரச்சாரம் செய்யும் கிறிஸ்தவர்கள் இந்த போதனையை செயல் படுத்துவது போல் மேலும் இரு மடங்காக சர்ச்சுக்களை கொளுத்திக்கொள்ளுங்கள் என்று அனுமதி வழங்கினார்களா என்றால் இல்லை. மாறாக இந்த கொடுமையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தார்கள். இதை எதிர்த்து வழக்குகளைச் சந்தித்து கொண்டிருக்கின்றார்கள். இந்த அக்கிரமத்தை எதிர்த்தும் கண்டித்தும் எழுதினார்கள். உலகத்தில் ஒருத்தராவது – ஒரு உன்மையான கிறிஸ்தவராவது பைபிளில் உள்ளதன் படி செயல்படுவோம் என்றார்களா என்றால் கிடையவே கிடையாது. காரணம் இந்த போதனை என்பது யாராலும் செயல்படுத்த முடியாத, இந்த நடைமுறை உலகிற்கு சாத்தியப்படாத ஒரு போதனை என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும் இதை அவர்கள் பெயருக்காவது பிரச்சாரம் செய்யத்தான் செய்கிறார்கள்.
இது ஒருபுறமிருக்க, இந்த போதனையை போதித்ததாகச் சொல்லப்படும் இயேசுவாவது இதை செயல்படுத்தி காட்டிஇருக்க வேண்டுமல்லவா? அவரது வாழ்விலும் அவர் துன்புறுத்தப்படுகின்றார். இது போன்ற பிரச்சனைகளையும் சந்தித்து இருக்கின்றார். அதை அவரும் செயல்படுத்தவில்லை என்பது தான் இதில் வேடிக்கையிலும் வேடிக்கை. அது பற்றி பைபிளில் வரக்கூடிய வசனத்தைப் பாருங்கள்:
‘இப்படி அவர் சொன்னபொழுது, சமீபத்தில் நின்ற சேவகரில் ஒருவன்: பிரதான ஆசாரியனுக்கு இப்படியா உத்தரவு சொல்லுகிறது என்று, இயேசுவை ஒரு அறை அறைந்தான். இயேசு அவனை நோக்கி: நான் தகாத விதமாய்ப் பேசினதுண்டானால், தகாததை ஒப்புவி நான் தகுதியாய்ப் பேசினேனேயாகில், என்னை ஏன் அடிக்கிறாய் என்றார்.- யோவான் : 18:22-23
இந்தவசனத்தில் இயேசுவை ஒருவன் அறைந்ததும் அவர் மறுகனமே மற்றொரு இடத்தைக் காட்டி இங்கும் அறை என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும். அதை விடுத்து அவரோ ‘நான் தப்பா பேசினால் என்னை அடி. நான் சரியாக பேசினால் என்னை ஏன் அடிக்கின்றாய்?’ என்று எதிர்த்து கேட்கிறார் என்றால் என்ன அர்த்தம்? இந்த வசனம் சாத்தியப்படுமானால் அவராவது செய்து காட்டி இருக்க வேண்டியது தானே.
நாம் மேலே கேள்வி எழுப்பியது போல் அடிதடி சம்பவங்களோ, கற்பழிப்பு சம்பவங்களோ அல்லது தீ எரிப்பு சம்பவங்களோ இங்கே நடைபெறவில்லை. குறைந்தபட்சம் அவர் கன்னத்தில் அறைந்துள்ளார்கள். அவர் மறு கன்னத்தை காட்டி இதோ அடித்துக்கொள் என்று சொல்லியிருக்கலாம் அல்லவா? ஆனால் செய்யவில்லை. காரணம் கண்டிப்பாக இது இயேசுவின் போதனையாக இருக்க முடியாது. இரண்டாவது இதை யாராலும் எப்போதும் பின்பற்ற முடியாத செயல்படுத்த முடியாத சாத்தியப்படாத சட்டமும் கூட.
இப்படி இந்த வசனத்தின் மூலம் யாராலும் சாத்தியப்படுத்த முடியாது என்ற பிறகும் இதை வைத்து இந்த மக்களை ஏமாற்றும் கிறிஸ்தவர்களை என்ன வென்று சொல்வது?
யாராலும் செயல்படுத்த முடியாத, இதை போதித்ததாக சொல்லப்படும் இயேசுவாலேயே செயல்படுத்த முடியாத, ஏட்டளவில் இருக்கும் ஒரு போதனையை எதற்காக இந்தக் கிறிஸ்தவர்களும் கிறிஸ்தவ மிஷினரிகளும் பிரச்சாரம் செய்யவேண்டும். சிந்திக்க வேண்டாமா?
தமிழ்நாட்டுடைய முதலமைச்சர் ஒரு அறிவிப்பு வெளியிடுகின்றார் என்று வைத்துக்கொள்வோம். அதாவது தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஒவ்வொருவருக்கும் தலா 5 லட்சம் ரூபாய் தரப்படும் என்று சொல்கின்றார். ஆனால் யாருக்கும் கொடுக்கவில்லை. காரணம் அது சாத்தியப்படாது – கொடுக்கவும் முடியாது. சாத்தியப்படாத ஒன்றை அவர் சொல்லிவிட்டார் என்பதற்காக அவருக்கு வக்காலத்து வாங்கி ஆஹா.. என்ன அற்புதம் என்று பாராட்டு தெரிவிப்பீர்களா? அல்லது இந்த மடையன் நம்மை ஏமாற்றுகின்றான் என்று குற்றம் சுமத்துவீர்களா? அது போலத்தான் இந்தச் சட்டமும் இந்த சட்டத்தின் கருத்தும். இதை சொன்ன இயேசுவும் பின்பற்ற வில்லை. இதை பிரச்சாரம் செய்யக்கூடிய கிறிஸ்தவர்களும் பின்பற்ற போவதில்லை. ஆனால் இந்த கிறிஸ்தவர்களும் மக்களை ஏமாற்றியே பழக்கப்பட்ட கிறிஸ்தவ மிஷினரிகளும்; யாராலும் செயல்படுத்தமுடியாத இது போன்ற போதனைகளை (?) மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வது மக்களை மடையர்களாக்கவே என்பதை யாராவது மறுக்க முடியுமா?
இதில் இன்னொரு உன்மையையும் நாம் கவனித்தாக வேண்டும். அதாவது, இது போன்ற சாத்தியமற்ற ஒரு போதனையை குறிப்பாக தனிமனிதர்களுக்கு சொல்லப்பட்ட ஒரு போதனையை இஸ்லாம் சொல்லக்கூடிய ஒரு ஆட்சி நடைபெரும் நாட்டில் செயல்படுத்தப்பட வேண்டிய குற்றவியல் சட்டங்களோடு ஒப்பிட்டு கிறிஸ்தவமார்க்கம் சமாதானத்தைப் போதிப்பதாகவும் இஸ்லாம் அதற்கு எதிரான சட்டங்களை சொல்லுவதாகவும் ஒரு பொய்பிரச்சாரத்தையும் செய்து வருகின்றனர். அதற்காகத்தான் பைபிளின் இந்த போதனை சாத்தியமற்றது – மடத்தனமானது என்று தெரிந்தும் இவர்களால் பிரச்சாரம் செய்யப்படுகின்றது.
எனவே சகோதரர்கள் இது போன்ற பொய்யான பிரச்சாரங்களை முறியடித்து உன்மைநிலையை மக்களுக்கு தெளிவுபடுத்த முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.
நன்றி: egathuvam.

Thursday, November 18, 2010

ஏமாறாதே!

சில கிருஸ்தவ மதபோதகர்கள் பொதுக்கூட்டத்தை கூட்டி ஜெபத்தினால் முடவனுடைய கால்களை குணமாக்குகிறோம், பிரவிக் குருடனுக்கு பார்வை வரவழைக்கிறோம், ஊமையை பேச வைக்கிறோம், பிசாசு பிடித்தவனை குணமாக்குகிறோம் என்று கூறுகிறார்கள் இது உண்மையா?
தேவன் அல்லாஹ்வுடைய விசுவாசியின் பதில்கள்
இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவனும் தான் எந்த மதத்தை சார்ந்து வாழ்கிறானோ அந்த மதம்தான் தலைசிறந்த மதம் என்றும் அதுதான் தன்னை சுவர்கத்திற்கு இட்டுச்செல்லும் என்றும் தீர்மானிக்கிறான் இந்த குருட்டு நம்பிக்கையின் பிரகாரம் தன் வாழ்க்கை அமைத்துக்கொண்டு தன் மதத்தை பரப்புகிறான். ஆனால் மக்கள் இந்த மதங்களை விரும்புகிறார்களா? என்றால் இல்லை மாறாக அவர்கள் ஏதாவது ஒரு அதிசயத்தை கண்களால் கண்டால்தான் அந்த மதம் உண்மை சொல்கிறது என்று நம்புவார்கள்.
மக்களை திசை திருப்ப மத நாடக கூட்டங்கள்
கிருத்தவர்கள் பொதுமக்களை திசை திருப்பி தங்கள் மதத்தை பரப்ப தங்களுடைய மதத்தின் பெயராலும், ஏசு என்ற தீர்க்க தரிசியின் பெயராலும் அதிசயத்தை நிகழ்த்திக்காட்டுகிறோம் என்று பொய்களை கட்டவிழ்த்துவிடுவார்கள். அதோடு மட்டும் நின்றுவிடாமல் பொதுமக்களிடமிருந்து தேவ ஊழியங்களுக்கு காணிக்கை செலுத்துங்கள் என்று கணிசமான தொகையை சுரண்டவும் வழிவகை செய்துக்கொள்கிறார்கள்.
தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் வருடத்திற்கு 3 பொது கூட்டங்கள் குறையாமல் போடுவார்கள் அந்த கூட்டத்தில் பிறவிக்குருடனுக்கு பார்வை வரவழைக்கிறோம்! சப்பானியின் கால்ககளை குணமாக்குகிறோ்ம! உமையை பேச வைக்கிறோம், பிசாசு பிடித்தவனை குணமாக்குகிறோம் என்று கூறி ஜெப கூட்டங்கள் நடத்துகிறார்கள். இந்த கூட்டங்களில் பெரும்திரளாக உடல் ஊணமுற்ற மக்கள் தங்கள் பெற்றோர்களுடன் கலந்துக் கொண்டு ஏமாற்றப்படுகிறார்கள் இதை மனித உரிமை அமைப்பும் வேடிக்கை பார்க்கிறது!
அப்பாவிகளை ஏமாற்றும் ஜெப ஆராதணை கூட்டங்கள்
ஜெபத்தால் உடல் குறைகள் குணமாக்குவோம் என்று பொய்யான வாக்குறுதிகளை கண்பார்வையற்ற, கால்கள் முடமான, வியாதிகளால் அவதிப்படக்கூடிய மற்றும் புத்திசுவாதீனமற்ற குழந்தைகளுக்கு சுவரொட்டிகள் மூலமாகவோ, மீடியாக்கள் மூலமாக அறிவிக்கிறார்கள். இந்த அப்பாவி குழந்தைகளும் அவர்களின் பெற்றோரும் ஏதோ நல்லது நடந்தால் போதும் என்று எண்ணி லட்சம்பேர் பங்கேற்கும் அந்த பொதுக்கூட்டங்களில் தட்டுத் தடுமாறி அடி உதைபட்டு கூட்டத்தின் நடுவே புகுந்து நம்மை இந்த பாதரியார் எப்போது அழைத்து குணமாக்குவார் என்று ஏங்கித் தவிப்பார்கள் இந்த கோர காட்சிளை காணும்போது எறிச்சல்தான் வரும்! ஊணமுற்ற நபர்களும் அவர்களது பெற்றோரும் நமது நேரம் எப்போது வரும் என்று அழுவார்கள், தவிப்பார்கள், ஏசுவே ஏசுவே என்று சப்தமாய் புலம்புவார்கள்! இந்த புலம்பல்களை மேடையில் அமர்ந்திருக்கும் கிருஸ்தவ பாதரியார்கள் ரசித்துக்கொண்டே அல்லேலூயா என்ற கத்துவார்கள் பிறகு தாங்கள் ஏற்கனவே திட்டமிட்டு அழைத்து வந்திருக்கும் அறைகுறை ஊணமுள்ள நபர்களை மேடையில் ஏற்றிவிட்டு ஜீஸல் காப்பாத்துங்கோ என்று ஒப்பாரி வைப்பார் உடனே அந்த மேடையில் நடிக்க வந்திருக்கும் அறைகுறை சப்பானியோ கால் வந்துவிட்டது என்று துள்ளி குதித்து நாடகமாடுவான் இதை காணும் கூட்டத்தார் அதிசயம் நிகழ்ந்து விட்டது என்று கருதும் வேளையில் அந்த அல்லேலுயா பாடிய பாதரியாரோ இயேசு வந்து தன்னிடம் பேசினார் நான் அவரை பார்த்தேன் அவர் என் மீது ஆசிர்வாதமாய் இறங்கினார் என்று பொய்யை இட்டுக்கட்டுவான்! அங்கேயே ஒப்பாரிகளி்ன ஓலங்கள் அரங்கேறும்.
இப்படி ஊரை ஏமாற்றும் போலி பாதரியார்களை பற்றி பைபிள் என்ன கூறுகிறது!
சுத்தமான இருதயமுள்ள கிருத்தவ சகோதர சகோதரிகளே சற்றே சிந்தித்துப்பாருங்கள் முடவர்களை ஏமாற்றுவது இயேசு கற்றுத் தந்த வழியா இதை நீங்கள் ஆதரிக்கிறீர்களே இது கூடுமா? இதோ உங்கள் பைபிளின் இந்த வசனம் என்ன போதிக்கிறது என்று சற்று கூர்ந்து கவனியுங்கள்!
மெய்ச்சாட்சிக்காரன் பொய்சொல்லான்; பொய்ச்சாட்சிக்காரனோ பொய்களை ஊதுகிறான். (நீதிமொழிகள் 14:05)
ஆம் சுத்தமான இருதயமுள்ளவர்கள் இந்த பித்தலாட்டங்களை எதிர்ப்பார்கள் ஆனால் இப்படிப்பட்ட எதிர்ப்பாளர்கள் கிருத்தவ மதத்தில் எத்தனைபேர் உள்ளனர். இந்த பித்தலாட்டத்தை கண்டும் காணாமல் இருக்கும் கிருத்தவர்களே உங்கள் போலி பாதரியார்கள் ஊணமுற்றோரை குணமாக்குகிறேன் என்று பொய்களை அவிழித்து விடுகிறார்களே அப்போ மேலே உள்ள பைபிள் வசனத்தில் உள்ள நீதிமொழியான பொய்ச்சாட்சிக்காரனோ பொய்களை ஊதுகிறான் என்ற வார்த்தை உங்களால் 100க்கு 100 உண்மையாகிவிட்டதே! இதற்கு உங்கள் பதில் என்ன? மேலும் இந்த பொய் பித்தலாட்டங்களை நீங்கள் எதிர்க்காமல் இருப்பதனால் நீங்களும் பொய்யர்களின் ஆதரவாளர் களாக மாறிவிட்டீர்கள் எனவே இதோ உங்கள் தேவனாகிய (அல்லாஹ்) கீழ்கண்டவாறு பைபிளில் கூறுவது பற்றி சற்றே செவிதாழ்த்தி கேளுங்கள்!
பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; உண்மையாய் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம். (நீதிமொழிகள் 12:22)
இனிமேலாவது ஜீஸல் காப்பாத்துங்கோ! அல்லேலுயா! என்று மேடை ஏறி ஒப்பாரி வைக்கும் போலிப் பாதரியார்களை எதிர்த்து நில்லுங்கள்!
இந்த ஜெப ஆராதனை கூட்டம் மோசடி என்பதற்கு ஆதாரம்
நோய்க்கு மருந்து தராமல் ஜெபம்: பெண் பலி : கிறிஸ்தவ அமைப்பு மீது புகார்
ஈரோடு (மே 07, 2010)
தலைவலி நோயை பயன்படுத்தி கட்டாய மதம் மாற்றம் செய்த பெண், திருப்பத்தூரில் நடந்த ஜெப கூட்டத்துக்கு சென்று மர்மமான முறையில் இறந்ததாகவும், கிறிஸ்துவ அமைப்பினர் சிலர் கட்டாய மதம் மாற்றம் செய்வதாக கருங்கல்பாளையம் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு கருங்கல்பாளையம் கமலா நகரை சேர்ந்த நாகேந்திரன்(35), ஆயில் மில் தொழிலாளி. அவரது மனைவி சுமதி(28). அவர்களுக்கு ஆனந்தகுமார் (12), பொற்கொடி(10) என இரு குழந்தைகள் உள்ளனர். சுமதி சில ஆண்டுகளாக தலைவலியால் அவதிப்பட்டு வந்தார். ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள ‘புது சிருஷ்டி சபை’ என்ற கிறிஸ்தவ அமைப்பு நிர்வாகிகள் சிலர், கமலா நகர் பகுதி மக்களிடம் மதம் மாறச் சொல்லி பிரசங்கம் செய்துள்ளனர். சுமதி தலைவலியால் அவதிப்படுவதை அறிந்த நிர்வாகிகள், அவரை சந்தித்தனர். ‘சபைக்கு வந்து ‘ஜெபம்’ செய்தால் உங்கள் நோய் குணமாகி விடும்’ என, கூறியுள்ளனர். சுமதியும் கச்சேரி வீதியில் உள்ள சபைக்கு சில வாரங்களாக சென்று ஜெபம் செய்துள்ளார். அமைப்பு நிர்வாகிகள், பல்வேறு இடங்களில் நடக்கும் ஜெப கூட்டத்துக்கு சுமதியை அழைத்துச் சென்றுள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன் திருவண்ணாமலை மாவட்டம் திருப்பத்தூரில் ஜெப கூட்டத்துக்காக சுமதி, தன் குழந்தைகள் மற்றும் உறவினர் பெண் ஒருவருடன் சென்றுள்ளார்.
ஜெபக்கூட்டத்தில் இருந்த சுமதிக்கு நேற்று முன்தினம் காலை திடீரென தலைவலி ஏற்பட்டுள்ளது. அங்கிருந்த பாதிரியார், சுமதியின் தலையில் கை வைத்து ஜெபம் செய்து, ‘சிறிது நேரத்தில் சரியாகி விடும்’ என, கூறியுள்ளார். ஆனால், சுமதி திடீரென இறந்து விட்டார். மாத்திரை சாப்பிட அனுமதிக்காமல், ஜெபம் செய்ததால் இறந்து விட்டதாக உறவினர்கள் புகார் செய்துள்ளார்.
சுமதியுடன் சென்ற உறவினர் பெண் கூறியதாவது:
சுமதிக்கு அடிக்கடி தலைவலி வரும். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, தினசரி மாத்திரை சாப்பிட்டு வருகிறார். புது சிருஷ்டி சபையை சேர்ந்த நிர்வாகிகள், ‘சுமதிக்கு நோய் சரியாகி விடும்’ என கூறி கட்டாய மதம் மாற்றினர். அதைத்தொடர்ந்து ஜெப கூட்டங்களில் சுமதி கலந்து கொண்டார். திருப்பத்தூரில் நடந்த ஜெப கூட்டத்தில் கலந்து கொள்ள சுமதி மற்றும் அவரது குழந்தைகளுடன் சென்றிருந்தேன். நேற்று (நேற்று முன்தினம்) காலை ஜெப கூட்டம் நடந்தபோது, சுமதிக்கு தலைவலி ஏற்பட்டது. இது குறித்து அங்குள்ள பாதிரியாரிடம் கூறினேன். அவர், ‘சுமதிக்கு ‘பேய்’ பிடித்துள்ளது. ஜெபம் செய்தால் போய்விடும்’ எனக் கூறி, சுமதி தலையில் கை வைத்து ஜெபித்து விட்டு சென்றார்.
சிறிது நேரத்தில் சுமதிக்கு அதிகளவில் வலி ஏற்பட்டது. ‘மாத்திரை கொடுக்கலாம்’ என, பாதிரியாரிடம் கேட்டபோது, அவர் மறுத்து விட்டார். தலைவலி அதிகமாகி மயங்கி விட்டார். ஜெப கூட்ட நிர்வாகிகள் ஆம்புலன்ஸ் மூலம் எங்களை அனுப்பி வைத்தனர். வரும் வழியில் சுமதி இறந்து விட்டார். ஆம்புலன்ஸில் ஜெப கூட்டத்தை சேர்ந்த மூன்று பேர் வந்தனர். வெப்படை அருகே இருவரும், ஈரோட்டில் ஒருவரும் இறங்கி விட்டனர். நாங்கள் மட்டுமே வீட்டுக்கு வந்தோம். மாத்திரை சாப்பிட அனுமதித்திருந்தால் சுமதி இறந்திருக்க மாட்டார். இவ்வாறு அவர் கூறினர்.
கமலா நகரை சேர்ந்த மக்கள் கூறுகையில், ”கிறிஸ்துவ அமைப்பை சேர்ந்த சிலர் தினசரி வந்து, கட்டாய மதம் மாற்றம் செய்ய வற்புறுத்துகின்றனர். மதம் மாறினால் பல நன்மை ஏற்படும் என பிரசங்கம் செய்கின்றனர்,” என்றனர். சுமதியின் உறவினர்கள் கருங்கல்பாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் கொடுக்க சென்றனர். சுமதி சந்தேக மரணமடைந்ததாக நேற்று மாலை போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். ஈரோடு அருகே சொட்டையம்பாளையத்தில் ஏப்ரல் 25ம் தேதி தாசில்தார் உள்பட ஆறு பேர் கொண்ட கிறிஸ்தவ அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் கட்டாய மதம் மாற்றம் செய்ய வற்புறுத்தினர். இதில் ஆத்திரம் அடைந்த மக்கள் ஆறு பேரை சிறை பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். கருங்கல்பாளையத்தில் கட்டாய மதம் மாற்றம் செய்யும் சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நன்றி- தினமலர்
முடிவுரை
சுத்த இருதயமுள்ள கிருத்தவர்களே சற்று கீழ்கண்ட வசனத்தை படித்துப்பாருங்கள் இந்த வசனத்தில் ஊணமுற்றோர் இயேசு என்ற தீர்க்கதரிசியின் மூலம் குணமாக்கப்படுகிறார் என்று கூறப்பட்டது ஆனால் அந்த இயேசுவுக்கு வல்லமை கொடுத்தது யார்? தேவன் (அல்லாஹ்)தானே!
குருடர் பார்வையடைகிறார்கள், சப்பாணிகள் நடக்கிறார்கள், குஷ்டரோகிகள் சுத்தமாகிறார்கள், செவிடர் கேட்கிறார்கள், மரித்தோர் எழுந்திருக்கிறார்கள்; தரித்திரருக்குச் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிறது. (மத்தேயு 11:5)

மேற்கண்ட இந்த வசனத்தை படித்துக்கொண்டு தாங்களும் ஊணமுற்றோரை குணப்படுத்துவோம் என்று கூறும் உங்கள் போலி பாதரியார்கள் எல்லோரும் இயேசுவின் அவதாரமாகி விட்டார்களா? அல்லது தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார்களா? அப்படி தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்றால் பைபிளில் உள்ள தேவனுடைய அதிகாரம் கொண்ட தேவ வார்த்தைகளை காட்டுங்கள்.
இதோ ஊணமுற்றோரை இயேசு குணமாக்கினாலும் அக்கால மக்கள் இயேசுவை பாராட்டினார்களா? ஆதாரம் இதோ
இதைக்கண்ட மக்கள் வியப்புற்றனர்.
இத்தகைய வல்லமையை மனிதனுக்கு அளித்ததற்காக அவர்கள் தேவனைப் புகழ்ந்தார்கள். (மத்தேயு எழுதிய சுவிசேஷம் 9:8)
பொன்னைச் சம்பாதிப்பதிலும் ஞானத்தைச் சம்பாதிப்பது எவ்வளவு உத்தமம்! வெள்ளியைச் சம்பாதிப்பதிலும் புத்தியைச் சம்பாதிப்பது எவ்வளவு மேன்மை! (நீதிமொழிகள் 16:16)
அன்புக் கிருத்தவர்களே இயேசு என்பவர் தேவகுமாரனில்லை அவர் முஸ்லிம் அவர் நபிமார்களில் (இறைதூதர்கள்) ஒருவர் எனவே ஏசுவின் மார்க்கமான இஸ்லாத்திற்குள் வாருங்கள்!
விவேகியானவன் அறிவோடு நடந்துகொள்ளுகிறான், மூடனோ தன் மூடத்தனத்தை வெளிப்படுத்துகிறான். (நீதிமொழிகள் 13:16)
நன்றி:இன்ஜீல்இஸ்லாம்

Sunday, November 14, 2010

இயேசு தேவகுமாரனா?

ஏசு தேவ குமாரன் என்று கூறுகிறார்களே இது உண்மையா? இதுபற்றி பைபிள் மற்றும் குர்ஆன் நடையில் விளக்கம்
தேவனுடைய விசுவாசியின் பதில்கள்
முந்திப் பூர்வகாலத்தில் நடந்தவைகளை நினையுங்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை; நானே தேவன் எனக்குச் சமானமில்லை. (ஏசாயா 46:9)
தேவனாகிய அல்லாஹ் தனக்கு எவனும் சமம் இல்லை என்று பைபிளில் கூறுகிறான் எனவே ஏசு தேவகுமாரன் என்ற கொள்கை இந்த விளக்கத்தின் ஆரம்பத்திலேயே தரைமட்டமாகி விட்டது!  இதை அருள்மறை குர்ஆனும் மெய்ப்படுத்துகிறது!

சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியம் அழிந்தே தீரும் (அல்குர்ஆன்)

ஏசு தேவனுடைய குமாரன் என்று கிருத்தவர்கள் கூறுவது 100 சதவீதம் பொய் என்று கூறுவதற்கு அடுக்கடுக்கான ஆதாரங்கள் உள்ளது. இதைப் பற்றி பைபிள் என்ன கூறுகிறது என்பதை அலசுவோம் வாருங்கள்!
ஏசு தேவகுமாரன் கிடையாது என பைபிள் சான்றளிக்கிறது
ஆதாரம் 1 (குருடர்கள்)
(27) இயேசு அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டதும் இரு குருடர்கள் அவரைத் தொடர்ந்தார்கள். அக் குருடர்கள் உரத்த குரலில், “தாவீதின் குமாரனே, எங்களுக்குக் கருணை காட்டும்” என்று சொன் னார்கள். (மத்தேயு எழுதிய சுவிசேஷம் 9)
மேற்கண்ட சுவிஷேசத்தில் கூறப்பட்டுள்ள செய்தியின் அடிப்படையில் ஏசு தாவீதின் குமாரன்தான் என்பது தெளிவாக விளங்கிறது.

ஆதாரம் 2 (குருடர்கள்)
(28) இயேசு வீட்டிற்குள் சென்றார். குருடர்கள் இருவரும் அவருடன் வீட்டிற்குள் நுழைந்தனர். இயேசு அவர்களைப் பார்த்து, “நீங்கள் பார்வை பெறுமாறு செய்ய என்னால் முடியுமென்று விசுவாசிக்கிறீர்களா?” என்று கேட்டார். அதற்குக் குருடர்கள் “ஆம், போதகரே, நாங்கள் விசுவாசிக்கிறோம்” என்று பதிலளித்தனர். (மத்தேயு எழுதிய சுவிசேஷம் 9)
ஆதாரம் 1 மற்றும் 2ன் அடிப்படையில் ஆராய்ந்து பார்த்தால் கண் தெரியாத குருடர்கள் கூட ஏசுவை தேவகுமாரன் என்று அழைக்க வில்லை என்பதும் ஊர்ஜிதமாகிறது!
ஆதாரம் 3 (வேத போதகர்கள்)
(3) இதைக் கேட்ட சில வேதப்போதகர்கள். “இந்த மனிதன் (இயேசு) தேவனைப் போலவே பேசுகிறான். இது தேவனை நிந்திக்கும் செயல்” என்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டார்கள். (மத்தேயு எழுதிய சுவிசேஷம் 9)
ஒரு பக்கவியாதியஸ்தனை ஏசு குணப்படுத்தும் போது இந்த வசனத்தில் கூறப்பட்ட சம்பவம் நிகழ்கிறது அந்த நேரத்தில் ஏசுவுடன் குழுமியிருந்த அந்த வேத பேதாகர்கள் அனைவரும் ஏசுவை ஒரு மனிதன் என்றுதான் கருதினார்கள் என்பது ஊர்ஜிதமாகிறது!
ஆதாரம் 4 (பொதுமக்கள்)
(8) இதைக்கண்ட மக்கள் வியப்புற்றனர். இத்தகைய வல்லமையை மனிதனுக்கு அளித்ததற்காக அவர்கள் தேவனைப் புகழ்ந்தார்கள். (மத்தேயு எழுதிய சுவிசேஷம் 9)
ஏசு அந்த பக்கவியாதியஸ்தனை குணப்படுத்திதைக் கண்டு இன்ப அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அனைவரும் ஏசுவுக்கு உள்ள வல்லமையை பாராட்டுகிறார்கள் அப்போது கூட ஏசுவை தேவகுமாரன் என்று கூறாமல் இந்த மனிதனுக்கு தேவன் வல்லமையளித்து்ளளான் என்பதாக கூறி தேவனை மகிமைப் படுத்தி புகழ்கிறார்கள்!
இங்கு நாம் சிந்திக்க வேண்டிய விஷஙகள் விளக்குகிறோம்
  • குருடர்கள் தங்களுடைய உரத்த குரளில் ஏசுவை நோக்கி தாவீதின் குமாரனே என்று அழைக்கிறார்கள் இதை கேட்ட ஏசு தேவகுமாரனாகிய தன்னை அவ்வாறு அழைக்காதீர்கள் என்று கூறவில்லை ஏன்?
  • ஏசு குருடர்களிடம் பேசும் போது அந்த குருடர்கள் ஆம் போதகரே என்று பதிலளிக்கிறார்கள் இந்த இடத்திலும் கூட ஏசு அந்த குருடர்களிடம் இவ்வாறு கூறாதீர்கள் நான் தேவகுமாரன் என்று கூறவில்லை ஏன்?
  • இந்த மனிதன் ஏசு தேவனைப் போல் பேசுகிறார் என்று மதபோதகர்கள் விமர்சித்தார்கள் அந்த இடத்தில் கூட ஏசு நான் தேவனுடைய மகனாவேன் என்று கூறவில்லை!
  • பொதுமக்கள் அனைவரும் ஏசுவின் வல்லமையை பற்றி பாராட்டும்போது மனிதனுக்கு வல்லமையை கொடுத்த தேவனுக்கே புகழ் என்று கூறுகிறார்கள் இதைக் கேட்கும ஏசு கழ்கிறார்க்ள அப்போது ஏசு தேவகுமாரனாகிய தன்னை மனிதன் என்று அழைக்காதீர்கள் என்று கூறவில்லை!
மேற்கண்ட 4 அடிப்படை ஆதாரங்களும் ஏசு என்ற மனிதருடைய கண்ணெதிரே நிகழ்கின்றன இந்த இடத்தில் ஏசு இவர்களின் பேச்சுக்களை நிராகரிக்கவில்லை என்பது ஏசுவின் மூலமாகவே உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனவே ஏசு தேவனுடைய குமாரன் இல்லை என்பதற்கு இந்த பைபிள் ஆதாரமாக உள்ளது. எனவே ஏசு என்ற தீர்க்கதரிசியின் மீது உண்மையான விசுவாசம் கொண்ட எந்த கிருத்தவனும் ஏசுவை தேவகுமாரன் என்று கூறமாட்டான் மாறாக ஏசுவை தேவனுடைய தீர்க்கதரிசி என்றுதான் வர்ணிப்பான்.
ஏசு தேவகுமாரன் கிடையாது என குர்ஆன் சான்றளிக்கிறது

அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக ஈஸாவின் உதாரணம் ஆதமின் உதாரணம் போன்றதே. அவன் அவரை மண்ணிலிருந்து படைத்துப்பின் “குன்” (ஆகுக) எனக் கூறினான்;. அவர் (மனிதர்) ஆகிவிட்டார். (3-59)
மேற்கண்ட குர்ஆன் வசனத்தில் ஏசுவின் பிறப்பு பற்றி தேவன் (அல்லாஹ்) கூறும்போது ஏசு என்ற தீர்க்கதரிசியின் பிறப்ப ஆதாமுடைய உதாரணத்தை போன்றது என்று கூறுகிறார்!  அதாவது
ஆதாம் எவ்வாறு தந்தையின்றி பிறந்தரோ அதே போன்று ஏசுவும் தந்தையின்றி பிறந்தார்
ஆனால் மேற்கண்ட இந்த உண்மையை ஏற்க மறுக்கும் கிருத்தவர்கள் ஏசுவை அல்லாஹ்வுடைய (தேவனுடைய) மகன் என்று வர்ணிக்க முற்பட்டனர் இதைப்பற்றி இறைவன் குர்ஆனில் கீழ்கண்டவாறு எச்சரிக்கிறான்!
வேதத்தையுடையோரே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் அளவு கடந்து செல்லாதீர்கள். அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள்;. நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய ஈஸா அல்மஸீஹ் அல்லாஹ்வின் தூதர் தான்;. இன்னும் (“குன்” ஆகுக என்ற) அல்லாஹ்வின் வாக்காக (அதனால் உண்டானவராகவும்) இருக்கின்றார். அதை அவன் மர்யமின்பால் போட்டான்;. (எனவே) அவரும் அவனிடமிருந்து (வந்த) ஓர் ஆன்மா தான்;. ஆகவே, அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொள்ளுங்கள்;. இன்னும், (வணக்கத்திற்குரிய இறைவன்) மூன்று என்று கூறாதீர்கள் – (இப்படிக் கூறுவதை விட்டு) விலகிக் கொள்ளுங்கள்;. (இது) உங்களுக்கு நன்மையாகும் – ஏனெனில் வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவன் தான்;. அவனுக்கு எவரும் சந்ததியாக இருப்பதிலிருந்து அவன் தூய்மையானவன். வானங்களிலும்;, பூமியிலும் இருப்பவையெல்லாம் அவனுக்கே சொந்தம். (காரியங்கள் அனைத்துக்கும்) பொறுப்பேற்றுக் கொள்வதற்கு அல்லாஹ்வே போதுமானவன். (4-171)
ஏசுவின் பிறப்பை பற்றி விவரித்த உங்கள் தேவனாகிய அல்லாஹ் தன்னுடைய தீர்க்கதரிசியான ஏசு தன்னுடைய அடிமைதான் என்பதையும் உறுதிபடுத்துகிறார். இதோ உங்கள் தேவனுடைய வார்த்தைகளை சற்று கேளுங்கள்
(ஈஸா) மஸீஹும், (அல்லாஹ்வுக்கு) நெருக்கமான மலக்குகளும் அல்லாஹ்வுக்கு அடிமையாயிருப்பதைக் குறைவாகக் கொள்ள மாட்டார்கள். எவர் அவனுக்கு (அடிமையாய் ) வழிபடுதலைக் குறைவாக எண்ணி, கர்வமுங் கொள்கிறார்களோ, அவர்கள் யாவரையும் மறுமையில் தன்னிடம் ஒன்று சேர்ப்பான். (4:172)
முடிவுரை
அன்பிற்கினிய கிருத்தவ சகோதர சகோதரிகளே  நீங்கள் தெளிவாக அறிந்துக்கொள்ளும் பொருட்டு உங்கள் பாஷையிலேயே உங்களுக்கு அறிவுரைகளை வழங்கு கிறோம் சற்று காது  கொடுத்து கேளுங்கள்!
ஏசுவானவர் தேவனுடைய குமாரன் இல்லை மாறாக அவர் ஒரு சுத்தமான தீர்க்கதரிசியாவார். இதனை மெய்ப்படுத்தும் விதமாக  தேவனாகிய அல்லாஹ்வின் புறத்திலிருந்து அருளப்பட்ட தேவ வாக்குறுதிகள் அடங்கிய அருள்மறை குர்ஆன் உண்மைப்படுத்துகிறது!
எனவே அன்பிற்கினிய கிருத்தவ சகோதர சகோதரிகளே எவனொருவன் ஏசு என்ற தீர்க்கதரிசியை தேவகுமாரன் என்று கூறுகிறானோ அவன் ஏசுவை பொய்யாக்கிவிட்டான்! எவன் ஏசுவை பொய்யாக்குகிறானோ அவன் தேவனுக்கு துரோகத்தை செய்துவிட்டான்!
எவன் ஏசு எனும் தூதருக்கு பின் வந்த இறுதி தீர்க்கதரிசியான முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம்) அவர்களை பின்பற்றவில்லையோ அவன் தனது ஆத்துமாவுக்கு துரோகமிழைத்து விட்டான்!
தனது ஆத்துமாவுக்கு துரோகமிழைத்தான் என்றால் அவன் பாவியல்லவோ! பாவிகள் சுவர்கத்தில் பிரவேசிக்கப்பட மாட்டார்கள்! எனவே எனது கிருத்தவ சகோதர சகோதரிகளே உங்கள் ஆத்துமாவுக்கு நஷ்டத்தை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள் ஏசு-வை உண்மையான தீர்க்கதரிசியாக ஏற்று சத்திய சன்மார்க்கத்தில் நுழைந்துவிடுங்கள் அதனால் நீங்கள் தேவனால் கிருபை செய்யப்படுவீர்கள்!
இதோ இறுதியாக தேவனுடைய வார்த்தைகளை கேளுங்கள்
முந்திப் பூர்வகாலத்தில் நடந்தவைகளை நினையுங்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை; நானே தேவன் எனக்குச் சமானமில்லை. (ஏசாயா 46:9 – பைபிள்)
தேவனாகிய அல்லாஹ் தனக்கு எவனும் சமம் இல்லை என்று பைபிளில் கூறுகிறான் எனவே ஏசு தேவகுமாரன் என்ற கொள்கை இந்த விளக்கத்தின் ஆரம்பத்திலேயே தரைமட்டமாகி விட்டது!  இறுதியிலும் தரைமட்டமாக்க இதோ அருள்மறை குர்ஆன் வசனம்! (அல்லாஹ்வின் வார்த்தைகள்)

சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியம் அழிந்தே தீரும் (அல்குர்ஆன்)


இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது; மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார். (அல்குர்ஆன் 3:85)
நன்றி:இன்ஜீலிசம்