Thursday, October 14, 2010

ஒற்றுமை கோஷம் போடும் பச்சோந்திகளே

சத்தியம் வந்தது ! அசத்தியம் அழிந்தது !! அசத்தியம் அழிந்து போகக்குடியது !!!.
ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் (சூரியன்) மறைவதில்லை அந்த படைத்த ரப்புல் ஆலமீன்
நாடினாலே தவிர......
ஒற்றுமை கோஷம் போடும் பச்சோந்திகளே ! கொள்கைவாதி கோஷம் போடும் குறு மதியாளர்களே !
யாரடா குண்டர்கள் ? யாரடா கொலைகாரர்கள் ?
வன்மம் நெஞ்சம் கொண்ட வஞ்சகர்களே ! ஒற்றுமை கீதம் பாடும் வெறி ஓநாய்களே !!
கொள்கையை குழி தோண்டி புதைத்த கொள்கை கொலைகாரர்கள் அல்லவா நீங்கள் !!!.
எதற்காக உங்களுக்கு ஒற்றுமை தேவை ?
எதற்கு ? எப்படி ? இப்படியா ?
முதல் ஒற்றுமை இங்கே பல்லிலிக்கிறது (நரகத்திற்கு போகும் சிர்க் ஒற்றுமை )

Sufi photograph: Hazrat Mawlana Fakhruddin Fakhr-e-Jahan
Shab-i-baraat in Delhi
நாங்கள் நபியின் வழியை பின்பற்றாமல் மத்ஹபுகளை பின்பற்றோவோம்
ஆனால் நாங்கள் எங்களை முஸ்லிம் என்று சொல்லிகொள்வோம் அதற்கு
ஒற்றுமை வேண்டும்!!!
--------------------------------------------------------------------------------------------------------------------------------

இரண்டாவது ஒற்றுமை இங்கே பயணம் செய்கிறது.
அண்ணியப் பெண்ணோடு பஸ்பயணம்
செய்தாலும் அதை நியாயப் படுதும் ஒற்றுமை

short-bus-animated.gif Fire Inspector Retard Bus image by vaisatchatrucci


அந்நிய பெண்ணோடு ஓடும் பஸ்ஸிலே ஒய்யாரமாய் அமர்ந்து காம சிருன்காரங்கள் செய்வோம்
ஆனால் நாங்கள் எங்களை முஸ்லிம் என்று சொல்லிகொள்வோம் அதற்கு
ஒற்றுமை வேண்டும்!!!
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
மூன்றாவது ஒற்றுமை அற்ப வாக்கு வங்கிக்காக ஆட்டம் பாட்டம் கொண்டாடத்தோடு
மண்ணடியில் தேர்தல் வாக்குக் கேட்டு முஸ்லீம் என்ற பெயரில் ஒற்றுமையாக வலம்வருவது.


hula3.gif Hula image by catspjamas_
நாங்கள் ஒருகாலமும் இந்நாட்டின் அரசியலி ல் MP ஆகவோ MLA ஆகவோ மாட்டோம் என்று நெய்வேலியில்
அல்லாஹ்வின் மீது சத்தியம் இட்டு சொன்னோம் .. இன் னும் சொல்வோம்
ஆனால் எலும்பை கண்ட நாய் மாதிரி வாலை ஆட்டிக்கொண்டு டாப்பகுத்து டான் ஸ் ஊடே
எங்களுக்காக ஓட்டு பொறுக்குவோம் ! பொறிக்கிகலாகுவோம் !!!
ஆனால் நாங்கள் எங்களை முஸ்லிம் என்று சொல்லிகொள்வோம் அதற்கு
ஒற்றுமை வேண்டும்!!!
----------------------------------------------------------------------------------------------------
நான்காவது ஒற்றுமை
வினாயகர் சதுர்த்திக்கு விருந்து கொடுத்தல். கொடிக்கு மரியாதை செய்தல், இஸ்லாம் தடை செய்த இசையுடன்
வலம் வருவதில் ஒற்றுமையோ ஒற்றுமை.




இந்திய ஜனநாயகம் ஷிர்க் என்று சொல்வோம் பிறகு கொடிவகுப்பு என்று மூவர்ண்ண துணிக்கு சல்யுட் அடிப்போம் !
ஆனால் நாங்கள் எங்களை முஸ்லிம் என்று சொல்லிகொள்வோம் அதற்கு
ஒற்றுமை வேண்டும்!!!
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஐந்தாவது ஒற்றுமை

நாங்கள்தான் முன்னேற்றுவோம் என்று நரக்த்தின் விழிம்பில் நின்று கொண்டு இருப்பவர்களை
உள்ளே தள்ளி விடுவதில் ஒற்றுமையோ ஒற்றுமை.

பாட்டுபாடி இருட்டில் கும்மியடி த்து ! மலஜலம் கழிக்கும் மனிதனின் காலடியில் அல்லாஹ்வின் இடத்தில வைத்து மண்டியடுவோம்! பின்பு அவன் காலுக்கு முத்தம் இடுவோம்!
ஆனால் நாங்கள் எங்களை முஸ்லிம் என்று சொல்லிகொள்வோம் அதற்கு
ஒற்றுமை வேண்டும் !!!
அட கேவலங்களே !? உங்களுக்கு எதற்கு இத்தனை ஜமாஅத்?! நீங்கள் தான் நாம் எல்லாம் முஸ்லிம் என்கிறீர்கள் ஒற்றுமை வேண்டும் என்கிறீர்கள் ? நாம் எல்லாம் ஒன்று என்கிறீர்கள் !
அப்படி நீங்கள் ஒற்றுமை விரும்பிகள் என்றால் உங்கள் அணைத்து ஜமாஅத்தையும் கலைத்துவிட்டு நீங்கள் ஒருஜாமதாக ஒருகுடையின் கீழ் ஒரே ஜமாதாக ஒரேபெயரில் இயங்கிகாமியுங்கள் !
அடேய் மனித பதர்களே சத்தியத்தோடு மோதாதீர்கள் அழிந்துவிடுவீர்கள் !!!!!!!!!.
திருந்திகொள்ளுங்கள் இல்லை என்றால் படைத்த இறைவன் உங்களை கடுமையை கொண்டு திருத்த முயலும்முன்!
மரணம் முன்னே மறுமை பின்னே மறந்து விடாதீர்கள் !
மறந்தும் இருந்துவிடாதீர்கள் !!!
நன்றாக மறுமையை மனதில் நிறுத்தி வல்லாஹ் ரஹ்மானை சந்திப்போம் என்று சிந்தித்து கீழே உள்ள திருகுரான் ஆயத்தை படியுங்கள் !!!.
உங்களுக்கும் எங்களுக்கும் அல்லா போதுமானவன்.

8:30 وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ ۚ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ ۖ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ
8:30. (நபியே!) உம்மைச் சிறைப்படுத்தவோ, அல்லது உம்மைக் கொலை செய்யவோ அல்லது உம்மை (ஊரைவிட்டு) வெளியேற்றிவிடவோ நிராகரிப்போர் சூழ்ச்சிசெய்ததை நினைவு கூறுவீராக; அவர்களும் சூழ்ச்சிசெய்து கொண்டிருந்தனர்; அல்லாஹ்வும் (அவர்களுக்கு எதிராகச்) சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். சூழ்ச்சிசெய்வோரில் எல்லாம் அல்லாஹ் மிகவும் மேன்மையுடையவன்.

6:123 وَكَذَٰلِكَ جَعَلْنَا فِي كُلِّ قَرْيَةٍ أَكَابِرَ مُجْرِمِيهَا لِيَمْكُرُوا فِيهَا ۖ وَمَا يَمْكُرُونَ إِلَّا بِأَنفُسِهِمْ وَمَا يَشْعُرُونَ
6:123. மேலும் இவ்வாறே ஒவ்வோர் ஊரிலும் குற்றவாளிகளின் தலைவர்களை நாம் ஏற்படுத்தியிருக்கிறோம். அதில் அவர்கள் சூழ்ச்சி செய்வதற்காக, ஆயினும் அவர்கள் தங்களுக்கே சூழ்ச்சி செய்து கொள்கிறார்கள். (இதை) அவர்கள் உணருவதில்லை.
இப்படிக்கு
போலிஸ்கள் ஜாக்கிரதை
நன்றி:dhargavalikedu.tk:

2 comments:

  1. சமுதாய சிந்தனை மட்டுமே கொண்ட தவ்ஹீத் சொந்தங்களே? ஒரு சிலரின் தவறான போக்குகளால் ஒரு இயக்கமே தவறாகிவிடாது... சொல்,செயல், நடவடிக்கை அனைத்திலும் தவ்ஹீத் ஜமாத் நிறுவனர் மதிப்புமிகு P. for பைத்தியக்கார ஜைனுல் ஆபிதீன் அவர்கள் மட்டும் உன்மையையே பேசுகிறவரா ????? சமுதாய சீர்த்திருத்தம் என்ற பெயரில் ஒரு கொலைக் குற்றத்தை முஸ்லிம்களிடையே ஏற்படுத்திய அயோக்கிய ஜமாத்தை சார்ந்தவர்கள் அதனை மறைக்கும் விதமாக மேலும் பல புளுகு மூட்டை களை அவிழ்த்து விட்டு சமுதாயத்தை துண்டாடும் பிரிவினைப் பேய் அல்லவா?

    ReplyDelete
  2. ஒரு இயக்கத்தின் சார்பில்,இயக்கத்தின் பெயரில் நடத்தப் படுகின்ற அனைத்திற்கும் அந்த இயக்கமே பொறுப்பாகும் சகோதரரே.அது எப்படி ஒரு சிலரின் தவறான போக்காகும்.முதலில் தமிழகத்தில் உள்ள இயக்கங்களை எந்த அடிப்படை கொள்கையில் இருக்கின்றோம் என்பதை அறிவிக்க சொல்லுங்கள் பிறகு ஒற்றுமை பற்றி பேசுவோம் . தான் எந்த கொள்கையில் இருக்கின்றோம் என்பதை தெளிவாக பிரகடனம் செய்ய முதுகெலும்பு இல்லாத இயக்கங்கள் மத்தியில் குரான்,ஹதீஸை மட்டுமே தன்னுடை அடிப்படை மற்ற அனைத்தும் தூக்கி எரியக்கூடிய குப்பைகள் என்று தெளிவாக பறை சாற்றி தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் உயர்ந்து நிற்கின்றது.சொல்வது குரானும் ஹதீசும் அனால் பிரச்சினை என வந்தால் முதுகிற்கு பின்னால் வீசிவிட்டு வளைந்து நெளிந்து போகும் அணைத்து இயக்கங்கள் மத்தியில் கொண்ட கொள்கையில் உறுதியாக நிர்ப்பதில் தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் தனித்து விளங்குகிறது.
    அனைத்தும் சரி காணக்கூடிய உங்களை போன்றோருக்கு p .for பைத்தியமாக இருக்கலாம்.கொண்ட கொள்கையில் உறுதியும்,வளைந்து நெளிந்து குடுக்க தெரியாத,சமுதாய சுயமரியாதையை அடகு வைக்காத தன்மை உங்களுக்கு பைத்தியமாக தெரிந்தால் அது உங்கள் காமாலைக் கண் கொண்டு பார்க்கப் படும் பார்வை . ஊரில எல்லாரும் நிர்வாணமாக அலைகின்றார்கள் நீ மட்டும் ஏன் ஆடை அணிந்துள்ளாய் எனக் கேட்கின்றீரா....????? .ஏன் தௌஹீத் ஜமாத்தில் மற்ற எவரையுமே தெரியாதா சகோதரரே.சரி பழம் காய்க்கும் பலன் தரும் மரம் தானே அதிகமாக காயப்படும்......உண்மைதான்.... நடந்த கொலைக்கும் தமிழ்நாடு தௌஹீத் ஜமாத்திர்க்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை ஊளையிடும் ஓநாய்கள் நன்கு அறியும்.உங்களின் குள்ள நரித் தனத்தை சமுதாயம் அறியாமலில்லை.மார்க்கத்தை விட்டு விட்டு ஒற்றுமையை போதிக்க கிளம்பும் கயவர்கள் மத்தியில் குரான் ஹதிஸின் அடிப்படையில் சமுதாயத்தை ஐக்கியப் படுத்தும் தமிழ்நாடு தௌஹீத் ஜமாத்தின் கரம் பற்றுவோம்.....குரான் மற்றும் ஹதிஸின் அடிப்படையில் மட்டுமே செயல் படும் வரை.......!!!!!

    ReplyDelete